<?xml version="1.0" encoding="UTF-8"?>
<rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	xmlns:georss="http://www.georss.org/georss" xmlns:geo="http://www.w3.org/2003/01/geo/wgs84_pos#" xmlns:media="http://search.yahoo.com/mrss/"
	>

<channel>
	<title>வானம்பாடிகள்</title>
	<atom:link href="http://vaanampadigal.wordpress.com/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>http://vaanampadigal.wordpress.com</link>
	<description>Just another WordPress.com weblog</description>
	<lastBuildDate>Tue, 16 Feb 2010 10:56:20 +0000</lastBuildDate>
	<language>en</language>
	<sy:updatePeriod>hourly</sy:updatePeriod>
	<sy:updateFrequency>1</sy:updateFrequency>
	<generator>http://wordpress.com/</generator>
<cloud domain='vaanampadigal.wordpress.com' port='80' path='/?rsscloud=notify' registerProcedure='' protocol='http-post' />
<image>
		<url>http://s2.wp.com/i/buttonw-com.png</url>
		<title>வானம்பாடிகள்</title>
		<link>http://vaanampadigal.wordpress.com</link>
	</image>
	<atom:link rel="search" type="application/opensearchdescription+xml" href="http://vaanampadigal.wordpress.com/osd.xml" title="வானம்பாடிகள்" />
	<atom:link rel='hub' href='http://vaanampadigal.wordpress.com/?pushpress=hub'/>
		<item>
		<title>கொச்சுக் கொச்சு சந்தோஷங்கள்.</title>
		<link>http://vaanampadigal.wordpress.com/2010/02/15/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d/</link>
		<comments>http://vaanampadigal.wordpress.com/2010/02/15/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Mon, 15 Feb 2010 11:51:00 +0000</pubDate>
		<dc:creator>malbal</dc:creator>
				<category><![CDATA[Uncategorized]]></category>

		<guid isPermaLink="false">http://vaanampadigal.wordpress.com/2010/02/15/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d</guid>
		<description><![CDATA[ம்ம். கொச்சுக் கொச்சு சந்தோஷங்களில் கொஞ்சமே மாத்ரம் வலியும் கூடிய ஒன்னாணு இது. ஆம். மனச்சுமையைக் கொட்டித் தீர்க்க என்று ஆரம்பித்து பின்னூட்டப் புயலிலும் ஓட்டு மின்னலிலும் அலக்கழிந்து ஒரு வருடம் நிறைந்தாகி விட்டது. ஊக்கங்கள் தந்த உந்துதல், இடித்துரைத்த&#160; இதங்கள், அதையும் தாண்டி என்னாச்சு சார்? இடுகையைக் காணோம் என்ற அக்கறையான விசாரிப்புகள் கொச்சு சந்தோஷத்தில் ஒன்றாயிடினும், ஒரு சிலரின் எழுத்தின் வேகமும் தாக்கமும் எழுதினா இப்படி எழுதணும்,. நானும் எழுதுறேன்னு எழுதி என்னவாகப் போகிறது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=356&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size:small;"></span>
<div style="text-align:justify;"><span style="font-size:small;"><span style="font-size:small;"><b><i>ம்ம். கொச்சுக் கொச்சு சந்தோஷங்களில் கொஞ்சமே மாத்ரம் வலியும் கூடிய ஒன்னாணு இது. ஆம். மனச்சுமையைக் கொட்டித் தீர்க்க என்று ஆரம்பித்து பின்னூட்டப் புயலிலும் ஓட்டு மின்னலிலும் அலக்கழிந்து ஒரு வருடம் நிறைந்தாகி விட்டது. </p>
<p>ஊக்கங்கள் தந்த உந்துதல், இடித்துரைத்த&nbsp; இதங்கள், அதையும் தாண்டி என்னாச்சு சார்? இடுகையைக் காணோம் என்ற அக்கறையான விசாரிப்புகள் கொச்சு சந்தோஷத்தில் ஒன்றாயிடினும், ஒரு சிலரின் எழுத்தின் வேகமும் தாக்கமும் எழுதினா இப்படி எழுதணும்,. நானும் எழுதுறேன்னு எழுதி என்னவாகப் போகிறது என்ற தயக்கம் இருக்கத்தான் செய்கிறது.</p>
<p>இந்தக் கொச்சு சந்தோஷங்களைத் தந்த உங்கள் அனைவருக்கும் நன்றி. திரும்பத் திரும்பச் சொன்னாலும் நன்றி பாராட்டத் திகட்டுமா என்ன? இந்த மகிழ்ச்சிக்கு காரணமான ப்ரியாவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றியைச் சொல்லிக் கொள்கிறேன். </i></b></span></p>
<p>இனி அடுத்த கொசுவத்தி.</p>
<p>மாணவரணித்தலைவராக தி.கு.ஜ.மு.க.வில் பதவி கிடைத்ததிலிருந்து கட்சிப் பணிக்காக ஒதுங்கியிருந்த என்னை, முகிலப் பாண்டியர் (எளக்கிய அணித்தலைவர்..ஆமா! கலகலா கவிதைக்கு எதிர்கவுஜ 2 நாள்ள வரும்னு அறிவிப்பு என்னாச்சி தலைவரே!) தொடர் இடுகை எழுதி மாட்டிவைக்க முடிவு செய்துவிட்டார். அதிலும் கவனமிருப்பதை சொன்னால் போதும் என்ற உள்குத்து வைத்து என் மாணவரணிப் பதவியைத் தட்டிப் பறிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்துள்ளதால், மீண்டும் களம் திரும்ப வேண்டிய கட்டாயம்.</p>
<p>பன்னிரண்டு வயது நிறையுமுன்னரே அப்பாவின் காரியத்துக்கு வந்திருந்த உறவுகள் அருகில் அழைத்து, இனி நீ குழந்தையில்லை. குடும்பத் தலைவன். கம்மனாட்டி வளர்த்த பிள்ளை கழுதைக் குட்டி என்ற பெயரெடுக்காமல் நல்ல பிள்ளையாக வளரவேண்டும் என்று சொன்ன போது டீனேஜுக்கான சுதந்திரம் அனைத்தும் பிடுங்கப்பட்டது புரியாத வயது. </p>
<p>படித்தது இரயில்வேத் தொழிளாளர்களுக்கான உதவி நிலைக் கல்விக் கூடம். கோ எஜுகேஷன் பள்ளிதான். எட்டாவது படித்தால்தான் ரயில்வேயில் வேலை வாங்கலாம் என்ற குறிக்கோளில் அனுப்பப்பட்ட பிள்ளைகள் அதிகம். பதினொன்றாம் வகுப்புக்கு பரிட்சைக்கும் S.S.L.C. புத்தகத்துக்கும் மட்டுமே பதினைந்து ரூபாய் ஃபீஸ் கட்டும் வசதி. அருகிலிருந்த இரண்டு பள்ளிகளில் இந்தப் பள்ளியில் ரவுடித்தனம் குறைவு என்பதாலும், அப்பாவின் அலுவலகத்துக்கு பின்புறம் என்பதும் காரணமாயிற்று. </p>
<p>பெரும்பான்மை மாணவ மணிகள் முரட்டுப் பெற்றோர்களின் முரட்டு வாரிசுகள் என்பதால் அவர்களைத் திருத்துவதை விட எங்களைப் போல் ஏப்பசாப்பைகளை காப்பாற்றி கரை சேர்ப்பதே ஆசிரியர்களுக்கு பெரும்பாடாய் ஆனது. ஆக பள்ளி என்பது சண்டியர்களுடனான சர்வைவலுக்கு ஓர் வழிகாட்டியாக அமைந்து போனது. </p>
<p>எட்டாம் வகுப்பு ஆண்டுத் தேர்வு முடிந்து ஒன்பதாவது வகுப்புக்குத் திரும்பிய போது பெரும்பாலான மாணவிகள் அக்காவாகவும் மாணவர்கள் அண்ணாவாகவும் வளர்ந்திருக்க காரணம் புரிந்திருக்கவில்லை. எட்டாம் வகுப்பில் டீச்சர் போர்டில் எழுதுகையில் குரங்கு மாதிரி டெஸ்க் மீதேறித் தாவும் சுகுணா ஒன்பதாம் வகுப்பில் தலை குனிந்து ஓரக்கண்ணால் ஜானகிராமனைப் பார்த்து உதடு சுழிப்பதைப் பார்க்க சிரிப்புதான் வந்தது. </p>
<p>பத்தாவது படிக்கையில் புதிதாக வந்த தமிழாசிரியர் தமிழ் விழாவுக்கு ஏற்பாடு செய்து, தலைமை விருந்தினராக ஒரு மடத்தலைவரை அழைத்திருந்தார். மார்பு முழுதும் சந்தனம் பூசி, மஞ்சள் உடையோடும் தலைப்பாகையோடும் சங்கத்தமிழ் அழகு சொல்லி, வீட்டிற்கு வரும் தலைவன் தன் குழந்தையைக் கொஞ்சத் தூக்க தலைவி பாய்ந்து வந்து பிடுங்கிக் கொண்டு, தலைவன் பரத்தையர் வீட்டிலிருந்து வருவதால் அவள் பூசிய சந்தனம் மார்பில் இருப்பதாகவும், அது குழந்தையின் கால் பட்டு அழிந்தால் அவள் சபிப்பாள் என்றும் விளக்கிக் கொண்டிருக்க, கூட்டத்தில் இருந்து ஒரு குரல், சாமி நீங்களும் அங்க இருந்தா வர்ரீங்க என்று எழுந்தது. அதுவே முதலும் கடைசியுமான இலக்கியக் கூட்டமானது.&nbsp;&nbsp; </p>
<p>பதினோராம் வகுப்பு முடிய தினத்தந்தி பேப்பரில் ரிஸல்ட் பார்த்து (யாருக்குத் தெரியும் ரிஸல்ட் பார்ப்பது எப்படியென்று?) 72-74 என்றிருக்க பொங்கி எழுந்த கண்ணீருடன் நான் ஃபெயில் என்று திகைத்துப் போனேன். அம்மா பதைத்தபடி கட்டையில போறவனே என்னடா சொல்ற என்று அலற, ஆமாம்மா நல்லாதான் எழுதினேன். 72 பாஸ் 74 பாஸ் என் நம்பர் 73 காணோம் என்று விசும்பி, ஃபெயிலான பக்கத்து வீட்டு அண்ணன் வாங்கிப் பார்த்து 72லிருந்து 74 வரை பாஸ். நீயும் பாஸ் என்றால் நம்ப மாட்டாமல் பள்ளிக்கு ஓடி, பள்ளியில் இரண்டாமிடம் எனத் தெரிந்ததும் கொச்சு சந்தோஷம். (அவ்வ்வ்வ்வளவு பொது அறிவு)</p>
<p>எப்படியும் 18 வயது முடிய வேலைக்குப் போக வேண்டும். ஒரு வருடம் வீணாகாமல் பி.யூ.சி. படிக்கலாம் என்ற தெளிவுடன் டி.ஜி. வைணவக் கல்லூரியில் அட்மிஷன் கிடைக்க, இண்டர்வியூவிற்கு அரைக்கால் டவுசருடன் போய் அட்மிஷன் கிடைத்து, சின்னப் பையன், ட்ரவுசர் பாந்தமாதான் இருக்கும்மா. பேண்ட் இல்லை என்றால் வேட்டியுடந்தான் கல்லூரிக்கு வரவேண்டும் என்ற முதல்வரின் அறிவுறுத்தலில் முதன் முதலாக கரும்பச்சை, மற்றும் காப்பிப் பொடி (அழுக்குத் தெரியாமல்) காட்டன் பேண்ட் தைத்துப் போட்ட போது இன்னும் கொச்சு சந்தோஷம்.</p>
<p>பி.யூசி முடித்து வேலைக்கு காத்திருத்தலுக்கான அடுத்த ஒரு வருடம், பேப்பர் படிக்க மாநில கிளை நூலகத்தில் போய், கிடைத்தததைப் படித்து 12 மணிக்கு மூடும் நேரம் இறைந்து கிடந்த பேப்பர் எல்லாம் சீராக அடுக்கி வைத்துக் கிளம்புவதைக் கண்ட நூலகர் மெதுவே தன் மேசை எதிரில் அமர்ந்து படிக்க அனுமதித்தார். ஓரிரு மாதங்களில் அவர் வேலையாக வெளியே செல்ல நேரிடின், ரம்ஜான் நோன்பு காலத்தில் என்று முற்று முழுதாக நூலகப் பொறுப்பு என்னுடையதாயிற்று. பதின்ம வயதில் புத்தகங்களுடனான அந்த ஒரு வருடம் இன்று வரை தொடரும் மிகப் பெரிய கொச்சு சந்தோஷம். </p>
<p>முத்தாய்ப்பாய் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா இவன் என்று சலித்துப் போய், ரயில்வேயில் அப்பாயின்மெண்ட் ஆர்டர் என் கையில் சேர்ந்த போது என் பிறந்த நாள் பரிசாக கொடுத்தது விதி. </p>
<p>கொசுவத்திக்கான என் அழைப்பு திரு <b>கதிர், ஆரூரன்</b> அவர்களுக்கு. (ஹெ ஹெ. கதிர்! சரக்கு இதோ! இடுகை எங்க?))</p>
<p></span></div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaanampadigal.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaanampadigal.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaanampadigal.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaanampadigal.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaanampadigal.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaanampadigal.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaanampadigal.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaanampadigal.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaanampadigal.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaanampadigal.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaanampadigal.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaanampadigal.wordpress.com/356/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaanampadigal.wordpress.com/356/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaanampadigal.wordpress.com/356/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=356&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaanampadigal.wordpress.com/2010/02/15/%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%81-%e0%ae%9a%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%8b%e0%ae%b7%e0%ae%99%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/dd0ba03bb8f491b23745ac40a4b14dc1?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">malbal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தி.கு.ஜ.மு.க. முதல் மாநாடு. (நிறைவு)</title>
		<link>http://vaanampadigal.wordpress.com/2010/02/04/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf/</link>
		<comments>http://vaanampadigal.wordpress.com/2010/02/04/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf/#comments</comments>
		<pubDate>Thu, 04 Feb 2010 12:35:00 +0000</pubDate>
		<dc:creator>malbal</dc:creator>
				<category><![CDATA[கற்பனை]]></category>
		<category><![CDATA[நகைச் சுவை]]></category>

		<guid isPermaLink="false">http://vaanampadigal.wordpress.com/2010/02/04/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf</guid>
		<description><![CDATA[(5 நிமிடத்திற்குள் முகிலன் வருகிறார்) குடுகுடுப்பை: என்ன முகிலன் சாப்டாச்சா அதுக்குள்ள? முகிலன்: இல்ல தலைவரே! அவ்வளவு தூரம் போகணுமே என்ன சாப்பாடுன்னு போன் பண்ணேன் தங்கமணிக்கு. சாப்பிட்டு கழுவி வெச்சிட்டாங்களாம். தான் கழுவினதால தட்டில பருக்கை கூட இல்லைன்னு நக்கல் வேற. சரிம்மான்னு நொந்து போய் சொன்னா, காலைல சாப்பிட்டு கிளம்பறப்போ பார்த்தாங்களாம். வாயோரம் ஒரு பருக்கை இருந்திச்சி பாருங்கன்னாங்க. அதான் சாப்பாடு. கிர்ர்ர்ர்ர்ர்ர். நீங்க நடத்துங்க. (உணவுக்குப் பிறகு தொடர்கிறது) அது சரி: இங்க [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=354&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div style="text-align:justify;">(5 நிமிடத்திற்குள் முகிலன் வருகிறார்)</p>
<p>குடுகுடுப்பை: என்ன முகிலன் சாப்டாச்சா அதுக்குள்ள?</p>
<p>முகிலன்: இல்ல தலைவரே! அவ்வளவு தூரம் போகணுமே என்ன சாப்பாடுன்னு போன் பண்ணேன் தங்கமணிக்கு. சாப்பிட்டு கழுவி வெச்சிட்டாங்களாம். தான் கழுவினதால தட்டில பருக்கை கூட இல்லைன்னு நக்கல் வேற. சரிம்மான்னு நொந்து போய் சொன்னா, காலைல சாப்பிட்டு கிளம்பறப்போ பார்த்தாங்களாம். வாயோரம் ஒரு பருக்கை இருந்திச்சி பாருங்கன்னாங்க. அதான் சாப்பாடு. கிர்ர்ர்ர்ர்ர்ர். நீங்க நடத்துங்க.</p>
<p>(உணவுக்குப் பிறகு தொடர்கிறது)</p>
<p>அது சரி: இங்க பாருங்க தலைவரே. காதல் சொல்லி வந்தாய் எடுத்துக்குங்க. அது ரேட் பேசிக்கலாம். :O))). வேற எந்தக் கதையும் வடக்கச்சி ஏன் நசரேயன லவ் பண்ணுதுன்னு லாஜிக் இடிக்கும். பதிவில கிழிச்சி ஒட்டிடுவாங்க. இதுன்னா தற்கொலையா காதலான்னு ஒரு கேள்வி வந்து, இதுவே மேலுன்னு முடிவெடுத்தான்னு மாத்திக்கலாம்.</p>
<p>குடுகுடுப்பை:(படுபாவி. என்னமா மார்க்கட்டிங் பண்ணி துட்டு பாக்குறாருய்யா இந்தாளு! எதுனாச்சும் கேட்டா கலிஃபோர்னியா தீர்மானம்னு ஆரம்பிச்சிடுவாரே! இப்பதான் தலைவரேன்னு கூப்புடுறாரு வேற) அதும் நல்ல ஐடியாதான்.</p>
<p>அது சரி: ஹீரோக்கு ஒரு ஃப்ரெண்ட் கேரக்டர சொருகி விடுறேன். பழமைதான் அந்த ஃப்ரெண்ட்.</p>
<p>நசரேயன்:யோவ். அப்ப படத்துல கூட என்னால துண்டு போட முடியாதா? என்னா வேலையிது?</p>
<p>அது சரி: அட இருங்க அண்ணாச்சி. நீங்க வெரட்டி வெரட்டி வடக்கச்சிக்கு துண்டு போடுறீங்க. அந்தம்மணி ஓடி ஓடி பழமைக்கு துண்டு போடுது. ஒரு நாள் ஆங்கிலத்துல ஐ லவ் யூனு சொல்லிடுது. பழமைக்கு கோவம் வந்து ஒன்னு உன் தாய்மொழி இந்திலயாவது சொல்லியிருக்கணும். இல்ல எனக்காக தமிழ் கத்துக்கிட்டாவது சொல்லியிருக்கணும்.</p>
<p>ஆங்கில மோகத்துல சொன்ன உன்காதல் எனக்கு வேணாம்னு சொல்லிடுறாரு. மனசொடிஞ்சி அந்த பொண்ணு தற்கொலை பண்ணிக்க நயாகரா போகுது. அப்ப நசரேயன் ஒளிஞ்சிருந்து சொந்தக் குரல்ல ஒரு பின் நவீனத்துவ பேதாஸ் சாங் பாடுறாரு. இந்தப் பாட்டு கேக்குறத விட, நயாகரால விழுந்து எலும்பு நொறுங்கி சாவரத விட இந்தக் காதலை ஏத்துக்கிறது பெரிய வலியில்லைன்னு ஹீரோயின் கை பிரிச்சிக்கிட்டே ஹீரோவ பார்த்து ஸ்லோ மோஷன்ல ஓடி வராங்க. நசரேயனும் ஓடி வராரு.</p>
<p>நசரேயன்: வெள்ளை ட்ரெஸ்ல.</p>
<p>சின்னம்மணி: ரொம்ப முக்கியம்.</p>
<p>நசரேயன்: ஏ! அதோட கத முடிஞ்சிரும்லா! நான் எப்புடி லால்பாக்ல பூ குடுக்குறது?</p>
<p>முகிலன்: அடடடா. கனவு சீன் இருக்கில்லா</p>
<p>நசரேயன்: அட ஆமா! அப்ப ஒரு பத்து பதினஞ்சி வடக்கச்சிங்கள வெள்ள ட்ரெஸ்ல உடுவீங்களா?</p>
<p>அது சரி: அக்கவுண்ட்ல எவ்வளவு போடுவீங்க? அத பொறுத்துதான்.</p>
<p>நசரேயன்: அட ஒரு நப்பாசைல கேட்டா! சரி அது கேமரா ட்ரிக்ஸ்ல வடக்கச்சி பத்தா பிரிஞ்சி வராமாதிரி பார்த்துக்குங்க.</p>
<p>குடுகுடுப்பை: காமெடிக்கு யாரு?</p>
<p>நசரேயன்: நானே டபுள் ரோல் பண்றேனே!</p>
<p>அது சரி: ம்கும். ஈரொயினும் நீங்களே இருங்களேன். சுண்ணாம்பு அடிச்சா அவ்வளவு செலவாகாது.</p>
<p>பழமை:(பொட்டியை தட்டியபடி) அட இருங்க நம்ம மாப்பு ஆன்லைன்ல இருக்காரு. அவர கேக்கலாம். ஏனுங் மாப்பு? பதிவர் பிக்சர்ஸ்ல ஒரு காமெடி ரோல் இருக்கு? யார போடலாம் சொல்லுங்க.</p>
<p>கதிர்: அது வந்துங்க மாப்பு, நானே பண்றேன். ஆனா கூட ஆரூரனும் இருந்தா கலக்கலா இருக்கும்.</p>
<p>பழமை: ஏனுங் அது சரி? ரெண்டு பேருக்கு காமெடி ரோல் கதையில முடியுமா?</p>
<p>அது சரி: நோ ப்ராப்ஸ். விக்கிரமாதித்தன், வேதாளம் ரெண்டு பேர்த்தையும் நசரேயனுக்கு ஃப்ரெண்டாக்கிடலாம்.</p>
<p>பழமை: சரிங்க மாப்பு. காமெடி ட்ராக் எப்படிங்க. நீங்களே எழுதுவீங்களா?</p>
<p>கதிர்: அது ஒன்னும் பிரச்சினையில்லிங்க. இந்த பாலாசி பய போடுற பின்னூட்டத்த தேத்தினாலே செம காமெடியா இருக்கும்.</p>
<p>பழமை: சரிங் மாப்பு! அப்ப தயாரா இருங்க. படப்பிடிப்பு தேதி சொல்லுவாங்க.</p>
<p>கதிர்: மாப்பு! அது வந்துங்..வந்துங்..கோவை சரளா நடிக்குதுங்ளா?</p>
<p>பழமை: இருங்க தங்கச்சிய கேக்கறேன்..</p>
<p>கதிர்: அட எனக்கில்லீங்..நீங்க வேற. ஆரூரன் கேக்க சொன்னாருங்..</p>
<p>பழமை: அப்புறங் மாப்பு, இந்த டைரக்‌ஷனுக்கு, திரைக்கதைக்கு கேமராக்கு எல்லாம் யார போடலாமுங்.</p>
<p>கதிர்: இருங்க! கேபிள கான்ஃபரன்ஸ்ல போடுறேன்.</p>
<p>கேபிள்: சொல்லுங்க தலைவரே.</p>
<p>கதிர்: அமெரிக்கால இருந்து பேசராங்க தலைவரே! ஒரு படம் எடுக்கறாங்களாம். டைரக்‌ஷன், கேமராக்கு எல்லாம் என்ன பண்ணலாம்னு கேட்டாங்க. அதான். மாப்பு நீங்களே பேசுங்க.</p>
<p>பழமை: சொல்லுங்க சங்கர். நல்லாருக்கீங்களா? அது வந்துங் தி.கு.ஜ.மு.க. சார்பில ஒரு படம் எடுக்குறமுங். அதுக்கு டைரக்‌ஷனுக்கு உங்கள கேக்க சொன்னாருங்! கதிர்.</p>
<p>கேபிள்: நானே பண்றேங்க பழமை! ஆனா ஒரு கண்டிஷன். என்னோட எண்டர் கவிதை ஒரு சாங்கா வரணும்.</p>
<p>பழமை: (போச்சுரா) எண்டர் தானுங்ளே! டைட்டில் சாங்கா வெச்சிடலாமுங். எப்புடீஈஈஈ</p>
<p>கேபிள்: அசத்திட்டீங்க தலைவரே. கேமராக்கு தண்டோராவ போடலாங்க! ஜாக்கி கிட்ட கன்ஸல்டேஷன் வெச்சிகிட்டா சூப்பரா பண்ணிடலாம். ஹீரோயின் யாருங்க.</p>
<p>தண்டோரா: ரீமாவ&nbsp; போட்றலாமா கேளுங்கண்ணே.</p>
<p>அது சரி: இந்த பட்ஜட்டுக்கு ரீமாவோட டூப்பு கூட நடிக்கமாட்டாங்க. அங்கயே சௌகார்பேட்டயில யாராவது மார்வாடி வீட்ல வேலை செய்யற பொண்ணா பாருங்க. </p>
<p>நசரேயன்: வெள்ளையா இருந்தா போறாது சொல்லிபுட்டேன். என்னிய மாதிரி அளக்க்க்க்க்கா இருக்கணும். நாந்தான் செலக்ட் பண்ணுவேய்ன்.</p>
<p>குடுகுடுப்பை:(ஷூட்டிங்க் முடியறதுக்குள்ள எத்தன ஹீரோயின மாத்தணுமோ தெரியலையே) அதான் சொல்லிருக்கில்ல?</p>
<p>தண்டோரா: ஏங்க கேபிள்? விசாக்கெல்லாம் அவங்களே பார்த்துப்பாங்களா? எங்க லொகேஷன்லாம் கேட்டீங்களா? நெட்ல தேடி லோகல் சரக்கு ப்ராண்ட் நேமெல்லாம் பார்த்து வைச்சுக்கணும்.</p>
<p>அது சரி: நோ வே! அவ்வளவு பேரு இங்க வரதுக்கு, ஹீரோவ அங்க அனுப்பி விடுறோம். ஒரு வாரத்துக்கு. அது சீப். எப்புடீ?</p>
<p>கேபிள்: தல எழுத்துடா. எண்ட்ரீயே ஃபாரின் லொகேஷன்னு நினைச்சா ஏர்போர்ட்ல கூட ஷூட்டிங் பண்ண முடியாது போல.</p>
<p>குடுகுடுப்பை: ஓகே. இப்போ சாங்ஸ்.</p>
<p>அப்துல்லா: அய்! சாங் நான் பாடுவேன். அதுசரி கூட சொன்னாங்கல்ல. </p>
<p>குடுகுடுப்பை: (என் பிரச்சனை இவங்களுக்கு புரியுதா. ரெண்டு அம்மணிங்க வாயத் தொறக்காமலே மெறட்டுறாங்களே) அட இருங்க சார். பாட்டு இருந்தாதானே அப்புறம் பாடுறது யாருங்கற கேள்வி? கவிஞர் யாருன்னு தீர்மானம் பண்ணனும்ல. ஒரு பின் நவீனத்துவ சாங் நான் எழுதுறேன்.</p>
<p>கலகலப்ரியா, சந்தனமுல்லை: சொந்தமா எழுதணும். எதிர்கவுஜ போட்டா&#8230;.</p>
<p>அது சரி: :O)))..கவுஜ மோசடிக்கும் சேர்த்து ஜக்கம்மாவும் குடுகுடுப்பையும் விரட்டப்படுவார்கள்.</p>
<p>குடுகுடுப்பை: சரிங்க ஆளுக்கு மூணு சாங் எழுதிக் குடுங்க. தலா ரெண்டு ரெண்டு அப்புடியே போட்டுடலாம். ஒண்ணே ஒண்ணு நான் எதிர் கவுஜ போட்டுக்கறேன். </p>
<p>முகிலன்: அல்லோ. தல. எளக்கிய அணித் தலைவர் இதெல்லாம் வேடிக்கை பார்க்கவா உக்காந்திருக்கேன்.</p>
<p>குடுகுடுப்பை: யப்பா. ராஜா. படுத்தாதப்பா. அந்தகால சினிமாக்கு பாட்டு புத்தகம் மாதிரி இவங்க பாட்டுக்கு விளக்க உரை போட்டுக்க ராசா. </p>
<p>முகிலன்: சரி சரி! ஆனா இதான் கடைசி. பேக்ரவுண்ட் ம்யூசிக்குக்கு என்ன வழி?</p>
<p>தண்டோரா: தேவாக்கு ஒரு கம்பேக் குடுக்கலாங்க. அங்க இருந்தே டெலிகான்ஃபரன்ஸ்ல கிராமிய அவார்ட் குடுத்தா நல்லது.</p>
<p>நசரேயன்: என்னோட சாங் யாரு எழுதினதுன்னு சொல்லுங்க. முக்கியமா டூயட் சாங்.</p>
<p>கலகலா: அண்ணாச்சி! என்னோட கவுஜதான்.</p>
<p>நசரேயன்: போச்சிடா. படிக்கும்போதே ஸ்பெல்லிங் மிஸ்டேக் வருமே! அப்போ டூயட்டு?</p>
<p>அப்துல்லா: அந்த கடைசியா எழுதினாங்களே அந்த பாட்டு இருக்கட்டும்ணே. எஸ்பிபி மாதிரி மூச்சுவிடாம பாட அதான் சரி:))</p>
<p>நசரேயன்: நீர் பாடுவீரு. நான் மூச்சு விடாம வாயசைச்சா போய் சேந்திருவேன். அப்புறம் எப்படி துண்டு போடுறது?</p>
<p>தண்டோரா: அது முதுகு பக்கமா எடுக்கிறப்ப மூச்சு விட்டுக்குங்க சாமி. ரிலீஸ் எப்ப?</p>
<p>அது சரி: அது நான் சொல்றேன். சும்மா சுறா படத்துக்கெல்லாம் போட்டியா இறக்கி பேர கெடுத்துக்கறதில்லை. முடிஞ்சா எந்திரன். அது வர நேரமாகும்னா பெண்சிங்கம்.</p></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;">(போயும் போயும் பெண்சிங்கத்துக்கு எதிரா ஊத்திக்கிட்ட படம்னு பேரு வந்தா ஒரே ஸ்ட்ரோக்ல குடுகுடுப்பை, ஜக்கம்மா, நசரேயன் எல்லாரும் காலி..அப்புடி ஒரு வேள எந்திரனையும் கவுத்துட்டு ஒரு தூக்கு தூக்கினா என்னோட ஸ்ட்ராடஜின்னு அமுக்கிறலாம் இவங்கள. அதுக்குள்ள திருட்டு டிவிடி வந்தா அந்த ஊழலையும் சேர்த்தே ஈசியா கழட்டி விடலாமே! எப்படியும் வின் வின் சிடுவேஷன்&#8230;ஹ ஹ ஹ)</p>
<p>குடுகுடுப்பை:(இப்படியெல்லாம் யோசிப்பீருன்னு தெரியாமலா நேத்தே ரம்யாவ வருங்கால முதல்வராக்கினேன்?) சரி சரி. அவங்க அவங்க ஒழுங்கா ப்ளான் பண்ணி வேலையப் பாருங்க. ப்ளான் முக்கியம். அடுத்த மாநாடு ரஷ் பார்க்க பின்னர் தேதி அறிவிக்கப்படும்.</p>
<p>அதுசரி: அட்லீஸ்ட் என்னோட கொள்கை விளக்கப் பாடலை பாடிட்டாவது கலைஞ்சி போகலாமே!</p>
<p>நசரேயன்: நான் சொந்த குரல்ல பாடவா?</p>
<p>(அடுத்த நிமிடம் நசரேயன் மட்டும் நிற்க அனைவரும் எஸ்ஸாகிறார்கள்)</p></div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaanampadigal.wordpress.com/354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaanampadigal.wordpress.com/354/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaanampadigal.wordpress.com/354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaanampadigal.wordpress.com/354/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaanampadigal.wordpress.com/354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaanampadigal.wordpress.com/354/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaanampadigal.wordpress.com/354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaanampadigal.wordpress.com/354/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaanampadigal.wordpress.com/354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaanampadigal.wordpress.com/354/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaanampadigal.wordpress.com/354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaanampadigal.wordpress.com/354/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaanampadigal.wordpress.com/354/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaanampadigal.wordpress.com/354/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=354&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaanampadigal.wordpress.com/2010/02/04/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81-%e0%ae%a8%e0%ae%bf/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/dd0ba03bb8f491b23745ac40a4b14dc1?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">malbal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>தி.கு.ஜ.மு.க. முதல் மாநாடு.</title>
		<link>http://vaanampadigal.wordpress.com/2010/02/03/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/</link>
		<comments>http://vaanampadigal.wordpress.com/2010/02/03/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/#comments</comments>
		<pubDate>Wed, 03 Feb 2010 13:08:00 +0000</pubDate>
		<dc:creator>malbal</dc:creator>
				<category><![CDATA[கற்பனை]]></category>
		<category><![CDATA[நகைச்சுவை]]></category>

		<guid isPermaLink="false">http://vaanampadigal.wordpress.com/2010/02/03/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81</guid>
		<description><![CDATA[(புதிய பொறுப்பாளர்களை அறிவித்த பிறகு சட்ட அணித்தலைவர் அது சரி அவர்களின் தீவிர எதிர்ப்பு காரணமாகவும், மற்ற பதவிகளுக்கான கோரிக்கைகள், ஒரே தலைவர் இரண்டு கட்சிக்கும் பொ.செ.வாக இருக்க முடியுமா என்ற முக்கியமான முடிவுகளை எடுக்கவும் தி.கு.ஜ.மு.க. அவசரக் கூட்டம் நடைபெறுகிறது) குடுகுடுப்பை: ஜக்கம்மா சொல்றா! வணக்கம்! வணக்கம்! வணக்கம்! அது சரி: ம்கும். இதக்கூட சொந்தமா சொன்னா செலவாயிரும். குடுகுடுப்பை: கட்சித்தலைவர் வரும்போது எழுந்து நிற்காமல், வணக்கமும் சொல்லாமல் இருப்பதுதான் பண்பாடா? அது சரி: இல்லவே [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=353&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div style="text-align:justify;">(<a href="http://kudukuduppai.blogspot.com/2010/02/blog-post.html">புதிய பொறுப்பாளர்களை அறிவித்த பிறகு</a> சட்ட அணித்தலைவர் அது சரி அவர்களின் தீவிர எதிர்ப்பு காரணமாகவும், மற்ற பதவிகளுக்கான கோரிக்கைகள், ஒரே தலைவர் இரண்டு கட்சிக்கும் பொ.செ.வாக இருக்க முடியுமா என்ற முக்கியமான முடிவுகளை எடுக்கவும் தி.கு.ஜ.மு.க. அவசரக் கூட்டம் நடைபெறுகிறது)</p>
<p>குடுகுடுப்பை: ஜக்கம்மா சொல்றா! வணக்கம்! வணக்கம்! வணக்கம்!</p>
<p>அது சரி: ம்கும். இதக்கூட சொந்தமா சொன்னா செலவாயிரும். </p>
<p>குடுகுடுப்பை: கட்சித்தலைவர் வரும்போது எழுந்து நிற்காமல், வணக்கமும் சொல்லாமல் இருப்பதுதான் பண்பாடா?</p>
<p>அது சரி: இல்லவே இல்லை. இனி நீங்க படப்போறதுதான் பெரும்பாடு.</p>
<p>முகிலன்: இலக்கிய அணித்தலைவர் நாந்தான் ரைமிங்கோட பேசலாம் என்பதை சபைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.</p>
<p>குடுகுடுப்பை: எல்லாரும் வந்தாச்சா? அங்க யாரு சேர்ல தலைல கை வெச்சிக்கிட்டு தூங்கறது? </p>
<p>வானம்பாடி: நான் தூங்கல தூங்கல. முடி பறக்குதுன்னு எழுதி தொங்கவிட்டுக்கிட்டு தானே உக்காந்திருக்கேன்.</p>
<p>குடுகுடுப்பை: நசரேயன் எங்கே?</p>
<p>வானம்பாடி: அதோ ஜன்னல் கிட்ட நின்னு கட்சிப் பணியாற்றுகிறாராம்.</p>
<p>குடுகுடுப்பை: இங்க வாரும்யா நசரேயன். அங்க என்ன பண்றீரு.</p>
<p>நசரேயன்: ஏ! மூணாவது வீட்டில ஒரு வெள்ளச்சிக்கு துண்டு போடுறம்லா? இந்தா வந்துட்டேன்.</p>
<p>குடுகுடுப்பை: ஆரம்பிக்கலாமா?</p>
<p>(வாட் ட ஹெல்! நாமன்னா இளிச்ச வாயா சந்தனமுல்லை. விடுறதில்லை. லகலகலக)</p>
<p>குடுகுடுப்பை: அங்க என்ன சத்தம்? யாரங்க?</p>
<p>கலகலப்ரியா: ஹூஊஊஊஊஊஊம். ஜக்கம்மா! பெண்களுக்கு இட ஒதுக்கீடு இல்லாத கட்சி எப்படி நடக்கும்னு பார்க்கலாம். நாங்க இல்லாம எதிர் கவுஜ எப்படி எழுதுவீங்கன்னு பார்க்கலாம்? என்ன நடக்குது இங்க?</p>
<p>அது சரி: :O))))</p>
<p>குடுகுடுப்பை: அட இருப்பா. எப்ப பாரு பீப்பீ ஊதிக்கிட்டு. இவங்க சொல்றதும் சரிதான். சமாளிப்போம். வாங்க வாங்க. ஹி ஹி. அதான் அஜண்டால போட்டிருக்கே, இதர பதவிகளுக்கு நியமனம்னு. இமெயில் அனுப்பறதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க. வாங்க வாங்க.</p>
<p>கலகலா: அத்த்த்த்த்து!</p>
<p>(நாட்டாமாஆஆஆஆஆஆ! தீர்ப்ப மாத்திச் சொல்லுங்)</p>
<p>குடுகுடுப்பை: என்ன எழவுடா. இப்பதான் ஒரு சவுண்டுக்கு சரண்டர் ஆனோம் இப்ப யாரு? அட பழமை! வாங்க வாங்க!</p>
<p>பழமை: வரதெல்லாம் இருக்கட்டுங்ணா! இந்தக் குழந்த என்னமோ கேக்குது பாருங்! ஒரு வேல பார்க்க முடியலிங். ஒரே அழுவாச்சி!</p>
<p>அப்துல்லா:அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ். எனக்கு சிறுவர் அணி தலைவர் பதவி வேணூஊஊஊம். </p>
<p>குடுகுடுப்பை: குடுத்தாச்சி குடுத்தாச்சி. தோ! அந்த ஓரம் சொப்பு சாமான்லாம் இருக்கு பாரு குழந்தை. அங்க போய் சமர்த்தா விளையாடிக்க கண்ணு! ஸ்ஸ்ஸ்ஸ்ஸப்பா..</p>
<p>கலகலா: தலைவரா இருந்தாலும் ஸ்ஸ்ஸ்ஸப்பால்லாம் என்கிட்ட திருடப்படாது. அது நாந்தான் சொல்லுவேன்.</p>
<p>குடுகுடுப்பை: சைலேன்ஸ்! கூட்டம் ஆரம்பிக்கப் போறேன்!</p>
<p>அது சரி: அல்லோ! நீங்க யாரு கூட்டம் ஆரம்பிக்க? கட்சில இருந்தே தூக்கியாச்சிங்கறேன். அப்புறம் கூட்டம் ஆரம்பிக்கறாராம்ல.</p>
<p>குடுகுடுப்பை: (அது சரின்னு பேர வெச்சிகிட்டு எது பண்ணாலும் தப்புன்னே சொல்லிக்கிட்டிருக்காரே. கேப்பாரே இல்லையா ஜக்கம்மாஆஆஆ)</p>
<p>கலகலா: கூப்டிங்களா குடுகுடுப்பை.</p>
<p>குடுகுடுப்பை: இந்தாள சமாளிக்கவே கோழி செரிச்சி போச்சி. நீங்க வேறயாம்மா. உக்காருங்க.</p>
<p>பழமை: அது சரிங்கண்ணே. அந்த வருங்கால முதல்வர் யாருன்னு கேட்டேனே. </p>
<p>அது சரி: என் கேள்விக்கு பதில் சொல்லாம வேற எந்த தீர்மானமும் செல்லாது! சொல்லிட்டேன்.</p>
<p>குடுகுடுப்பை:ஓஒ. சரி சரி. இப்பத்தாம்வே புரியுது. உம்ம பதிவில எமினெம் படத்த தூக்கிட்டு டாலர் படம் போட்டதுக்கு அர்த்தம். நிதித்துறைத் தலைவரும் நீர்தான்யா. போதுமா? (இனிமே கருப்புப் பணம் கூட கோழி, காடைன்னு வாங்கித்தான் தேத்தணும்)</p>
<p>அது சரி:மிஸ்டர் குடுகுடுப்பை! யூ ஆர் ஸ்மார்ட். பட் வேதாளம் என்ன கேக்குதுன்னா அந்த நிதில நாய் பத்திர ஊழல் பணமும் செண்ட் சுத்தமா கணக்கில வந்திருக்கான்னு. இதுக்கு பதில் தெரிஞ்சும் சொல்லலைன்னா&#8230;.)</p>
<p>குடுகுடுப்பை: சிக்கன் புளிசாதம் வாங்காம மிச்சம் பண்ண காசு கூட அதிலதான் இருக்கு போதுமா? </p>
<p>அது சரி: தி.கு.ஜ.மு.க தலைவர் வாழ்க (இப்போதைக்கு)</p>
<p>பழமை: அந்த வருங்கால முதல்வர் பதவி..</p>
<p>குடுகுடுப்பை: பழமை! தெரியாம கேக்கறேன். எம்.ஜி.ஆர். கலர்ல இருக்கீரு. தொப்பியும் போட்டிருக்கீரு. அதுக்காக அடுத்த முதல்வரா உங்களை ஆக்கிட்டு கட்சித்தலைவர்னு நான் எதுக்கு? முதல்ல கட்சிய பலப்படுத்தணும். முதல்வர்னா திரைப்படத்துறையில சம்பந்தமிருக்கணும். இல்லைன்னா போணியாகாது. அதுக்கு வழிய பார்ப்பம் வாங்க. ஒரு படம் எடுப்போம்.</p>
<p>அதுசரி: அதான பார்த்தேன். நிதித்துறையை குடுத்துட்டு சினிமா எடுக்கறா மாதிரி எடுத்து இருக்கற பணத்தை சூறை விட்டுட்டு வட போச்சேன்னு நான் இருக்கணும்னு ப்ளானா? சன் பிக்சர்ஸ் ரிலீஸா?</p>
<p>குடுகுடுப்பை: அதெல்லாம் இல்லப்பா. எல்லாத் துறையிலயும் பதிவர் இருக்கோம்ல. பதிவர் பிக்சர்ஸ்னு ஆரம்பிச்சி அவங்கவங்க பங்களிப்புன்னு ஒரு இடுகை போட்டு அத்தனை பதிவரும் தன்பதிவில் ஒரு இடுகை போட்டா&#8230;</p>
<p>நசரேயன்: அருமை அருமைன்னு பின்னூட்டம்தான் வரும். ஓட்டு கூட வராது..</p>
<p>முகிலன்: அதும் ஒரு சிலர் ஓட்டு மட்டும் இன்னைக்கு.. அப்பால படிக்கறேன்னு பின்னூட்டம் போடுவாங்க.</p>
<p>கலகலா: யோவ்! இனிமே பொழிப்புரைன்னு பேச்சு வரட்டும்..அப்புறம் இருக்கு சேதி..</p>
<p>முகிலன்: ஓ. அது ஒன்னு இருக்கோ. என் அறிக்கையை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்.</p>
<p>குடுகுடுப்பை: இருங்கப்பா. எல்லாத் துறையிலயும் நாம இருக்கிறதால டைரக்‌ஷன் ஒருத்தரு, பாட்டு ஒருத்தரு, மீஜிக் ஒருத்தரு, திரைக்கதை, நடிப்புன்னு நாமளே எடுத்தா</p>
<p>அது சரி: நாமளே பார்த்து மகா கழிசடைன்னு இடுகை போடலாம்:O)))</p>
<p>பழமை: இதும் நல்ல ஆலோசனையாத்தானுங்க தெரியுது. பண்ணலாமுங்க.</p>
<p>குடுகுடுப்பை:சரி முதல்ல ஹீரோ!</p>
<p>நசரேயன்: கையில வெண்ணெய வெச்சிக்கிட்டு நெய்க்கு என்ன யோசனைன்னேன். அதான் நான் இருக்கம்லா?</p>
<p>(அத்தனை பேரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்)</p>
<p>நசரேயன்: (கடுப்பாகி) நான் இந்த ஆட்டைக்கு வரலை. ஏன் எல்லாரும் இப்படி சிரிக்கணும்?</p>
<p>முகிலன்:ஹிஹ்ஹீஈஈஈ. முடியல..கருப்பு கருப்புன்னு சொல்லிகிட்டு வெண்ணைன்னு சொல்றத கேட்டு சிரிக்கிறதா இல்ல தன்னையே வெண்ணெய்னு சொல்லிக்கிறீங்கன்னு சிரிக்கிறதா. </p>
<p>பழமை: சே! பாவம்யா. நாமளே ஒரு சக பதிவருக்கு உதவலைன்னா எப்படி. நசரேயந்தான் ஹீரோ.</p>
<p>நசரேயன்: (நா தழுதழுக்க) நல்லாருங்க அண்ணாச்சி..அவ்வ்வ்வ்வ்வ்&#8230;</p>
<p>குடுகுடுப்பை:(குணசித்திர நடிகராம். என்னமா சீன் போடுராரு பாரு) சரி சரி. அப்புறம் மேக்கொண்டு..</p>
<p>நசரேயன்: அல்லோ. நாந்தான் ஹீரோ! கண்டிசன கேட்டுக்கிடுங்க. ஈரோயினி ஒரு வடக்கச்சியாதான் இருக்கணும். அதே லால்பாக்ல நான் குடுக்கிற ரோஜாப்பூவ தலையில வெச்சிகிட்டு மரத்த சுத்தி சுத்தி டூயட் பாடணும். வடக்கச்சி சம்பளம் வேணும்னாலும் நான் ஒரு விட்ஜெட் எழுதி சம்பாதிச்சி தாரன்.</p>
<p>குடுகுடுப்பை:திரைக்கதை?</p>
<p>முகிலன்: இப்ப லஞ்ச் டைம் வந்துட்டுது. தலைவரே! சாப்பாட்டுக்கு என்ன அரேஞ்மெண்ட்?</p>
<p>குடுகுடுப்பை: இப்புடி வேற ஆட்டைய போடுவீங்கன்னு தெரிஞ்சிதான் நான் நேத்து ரைஸ், மீன் கொழம்பு கொண்டுவந்துட்டேன். அவங்கவுங்க பார்த்துக்க வேண்டியதுதான். இந்த பழமை பக்கத்துல உக்காந்ததுல இருந்து பறவை வாசனை வேற பசிய தூக்குது. </p>
<p>(டிஸ்கி: எல்லாரும் கலைந்து போகிறார்கள். நிஜம்மா மொத்தம் எழுதிட்டேன். நீளம் காரணமாதான் ப்ரேக். கண்டிப்பா நாளைக்கு முடிச்சிடுவேன்.ஹி ஹி)</p></div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaanampadigal.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaanampadigal.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaanampadigal.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaanampadigal.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaanampadigal.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaanampadigal.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaanampadigal.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaanampadigal.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaanampadigal.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaanampadigal.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaanampadigal.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaanampadigal.wordpress.com/353/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaanampadigal.wordpress.com/353/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaanampadigal.wordpress.com/353/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=353&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaanampadigal.wordpress.com/2010/02/03/%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%95%e0%af%81-%e0%ae%9c-%e0%ae%ae%e0%af%81-%e0%ae%95-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%a8%e0%ae%be%e0%ae%9f%e0%af%81/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/dd0ba03bb8f491b23745ac40a4b14dc1?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">malbal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>நறுக்குன்னு நாலு வார்த்த V 4.4</title>
		<link>http://vaanampadigal.wordpress.com/2010/02/01/%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%a-101/</link>
		<comments>http://vaanampadigal.wordpress.com/2010/02/01/%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%a-101/#comments</comments>
		<pubDate>Mon, 01 Feb 2010 13:42:00 +0000</pubDate>
		<dc:creator>malbal</dc:creator>
				<category><![CDATA[செய்தி]]></category>
		<category><![CDATA[நக்கல்]]></category>

		<guid isPermaLink="false">http://vaanampadigal.wordpress.com/2010/02/01/%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%a-101</guid>
		<description><![CDATA[இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: கருணாநிதி-மேனன் ஆலோசனை ஓ. அப்போ இறையாண்மை? ______________________________________________________________________________________ பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை இதுவரை கையளிக்கவில்லை: இந்திய புலனாய்வு பிரிவு பாவம். யார் தகவலறியும் சட்டத்தில் இதைச் சொன்னாங்களோ இருக்கு ஃபைன். சிம்பு வந்துடுச்சின்னு ஆப்பு வச்சிட்டாரப்பா.______________________________________________________________________________________ பிரபாகரன் மரண சான்றிதழ் வந்து விட்டதாக ப.சிதம்பரம் சொல்கிறார் சிம்பு. இதென்னா வம்பு. அத தேடி கண்டுபிடிக்கட்டும் சி.பி.ஐன்னு சொல்லாம விட்டுட்டாங்களா?______________________________________________________________________________________ அரசின் காலக்கெடுவான ஜனவரி 31 முடிவடைந்தும் இடம்பெயர் மக்கள் முகாம்களில்&#8230;. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=352&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div style="text-align:justify;">
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு: கருணாநிதி-மேனன் ஆலோசனை </i></span></div>
<p>ஓ. அப்போ இறையாண்மை? <br />______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை இதுவரை கையளிக்கவில்லை: இந்திய புலனாய்வு பிரிவு</i></span></div>
<p>பாவம். யார் தகவலறியும் சட்டத்தில் இதைச் சொன்னாங்களோ இருக்கு ஃபைன். சிம்பு வந்துடுச்சின்னு ஆப்பு வச்சிட்டாரப்பா.<br />______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>பிரபாகரன் மரண சான்றிதழ் வந்து விட்டதாக ப.சிதம்பரம் சொல்கிறார்</i></span></div>
<p>சிம்பு. இதென்னா வம்பு. அத தேடி கண்டுபிடிக்கட்டும் சி.பி.ஐன்னு சொல்லாம விட்டுட்டாங்களா?<br />______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>அரசின் காலக்கெடுவான ஜனவரி 31 முடிவடைந்தும் இடம்பெயர் மக்கள் முகாம்களில்&#8230;. </i></span></div>
<p>ஆமாம். வருஷம் சொல்லைலைன்னு சொல்லுவான் பரதேசி.<br />______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>தமக்கு எதிரான துன்புறுத்தல்களை நிறுத்தாவிடின் உயிரை பணயம் வைத்து அரசாங்கத்தின் இரகசியங்களை வெளியிடப்போகிறேன்: சரத் பொன்சேகா எச்சரிக்கை</i></span></div>
<p>சொல்லுப்பா புண்ணு. வச்சிக்கிட்டு வஞ்சன பண்ணாத. ’போற’ வழிக்கு புண்ணியம் சேத்துகோ.<br />______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>நடந்து முடிந்த சிறீலங்காவின் தேர்தல் சொன்ன சங்கதி என்ன?</i></span></div>
<p>என்ன? திரும்ப ரகசியமா திருப்பதி வந்து போய்ட்டார்னு சொல்லுதா என்ன?<br />______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் எந்த நபரும் கைது செய்யப்படுவர்: கெஹலிய</i></span></div>
<p>ஓஹோ. நாலாவது மாடில ரூம் ரெடியோ?<br />______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>இந்தியாவிற்குள் பிரபாகரன் வந்தால்&#8230;..&nbsp; :EVKSஇளங்கோவன் பேச்சு</i></span></div>
<p>அங்க யாரோ சத்தியமூர்த்தி பவனுக்குள் நீங்கள் வந்தால்னு&#8230; சொல்றாங்க பாரப்பு. <br />______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>நளினியை விடுதலை செய்வது தீவிரவாதத்தை விடுதலை செய்வது போன்றதாகும்: இளங்கோவன் </i></span></div>
<p>கோர்ட்டு கூட இவர கேட்டுதான் பண்ணனும் போல. செல்லாத தம்பிடிக்கு லொள்ளப் பாரு.</div>
<div style="text-align:justify;">______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>புலிகள் வைத்திருந்த 4 ஆயிரம் கிலோ தங்கம் எங்கே? </i></span></div>
<p>கோட்டபாய சம்சாரம் கொண்டு போச்சோ என்னமோ?<br />______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>நாங்கள் உயிருக்கு பயந்தவர்கள் அல்ல:EVKS</i></span></div>
<p>செரி! போய் தெலுங்கானால சமாதானம் பேசிப் பாருங்களேன்.<br />______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>அதிமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வேன்:வைகோ</i></span></div>
<p>செஞ்சிட்டாலும்!&#8230;..<br />______________________________________________________________________________________
<div style="color:#660000;"><span style="font-size:small;"><i>கலைஞருடன் சிவசங்கர மேனன் சந்திப்பு </i></span></div>
<p>காத்து ரட்சிக்கேணும் எண்ட கன்னி பகவதீஈஈஈஈஈ. </div>
<div style="text-align:justify;">______________________________________________________________________________________</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaanampadigal.wordpress.com/352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaanampadigal.wordpress.com/352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaanampadigal.wordpress.com/352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaanampadigal.wordpress.com/352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaanampadigal.wordpress.com/352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaanampadigal.wordpress.com/352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaanampadigal.wordpress.com/352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaanampadigal.wordpress.com/352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaanampadigal.wordpress.com/352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaanampadigal.wordpress.com/352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaanampadigal.wordpress.com/352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaanampadigal.wordpress.com/352/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaanampadigal.wordpress.com/352/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaanampadigal.wordpress.com/352/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=352&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaanampadigal.wordpress.com/2010/02/01/%e0%ae%a8%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%af%81-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b2%e0%af%81-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4%e0%af%8d%e0%a-101/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/dd0ba03bb8f491b23745ac40a4b14dc1?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">malbal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>கேரக்டர் -1</title>
		<link>http://vaanampadigal.wordpress.com/2010/01/25/%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-1/</link>
		<comments>http://vaanampadigal.wordpress.com/2010/01/25/%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-1/#comments</comments>
		<pubDate>Mon, 25 Jan 2010 15:13:00 +0000</pubDate>
		<dc:creator>malbal</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[நகைச்சுவை]]></category>

		<guid isPermaLink="false">http://vaanampadigal.wordpress.com/2010/01/25/%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-1</guid>
		<description><![CDATA[ரயில்வே ஸ்டேஷன் மாதிரி ஒரு அலுவலகத்தில் பணிபுரிவது மிகவும் சுவாரசியமான விடயம். மனுசப் பொறப்பில எத்தனை வகையுண்டோ அத்தனையும் காணக்கூடும். ஆஜானுபாகுவாய், அரட்டலான பேச்சுடன் மிரட்டும் மனிதர், ஏதோ ஒரு தவறுக்கு எக்ஸ்ப்ளனேஷன் மெமோ அல்லது ஒரு ‘என்னய்யா வேலை பார்க்கற’க்கு தேம்பித் தேம்பி அழுவார். இருக்கிற இடம் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஒரு ஜந்து எதற்கும் அஞ்சாமல் அலையவிட்டு வேடிக்கைப் பார்க்கும். நம் தோழர் இரண்டாவது ரகம். நெற்றியில் திருமண். முட்டிவரை [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=350&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<p><span style="font-size:small;"></span>
<div style="text-align:justify;"><span style="font-size:small;">ரயில்வே ஸ்டேஷன் மாதிரி ஒரு அலுவலகத்தில் பணிபுரிவது மிகவும் சுவாரசியமான விடயம். மனுசப் பொறப்பில எத்தனை வகையுண்டோ அத்தனையும் காணக்கூடும். ஆஜானுபாகுவாய், அரட்டலான பேச்சுடன் மிரட்டும் மனிதர், ஏதோ ஒரு தவறுக்கு எக்ஸ்ப்ளனேஷன் மெமோ அல்லது ஒரு ‘என்னய்யா வேலை பார்க்கற’க்கு தேம்பித் தேம்பி அழுவார். இருக்கிற இடம் தெரியாமல் தானுண்டு தன் வேலையுண்டு என்று இருக்கும் ஒரு ஜந்து எதற்கும் அஞ்சாமல் அலையவிட்டு வேடிக்கைப் பார்க்கும்.</p>
<p>நம் தோழர் இரண்டாவது ரகம். நெற்றியில் திருமண். முட்டிவரை ஏற்றிக்கட்டிய பஞ்சகச்சம். மேல்துண்டு போர்த்தியபடி கையில் ஒரு மஞ்சள் பையுடன் வருவார். அலுவலக வளாகத்துள் வந்ததும், மஞ்சள் பையில் சுருட்டி வைத்திருந்த சட்டையை போட்டுக் கொண்டு, மிலிட்டரிக்காரன் ரிப்பன் மாதிரி சிவப்பு, நீலம், கருப்பு பேனாக்களைச் சொருகிக் கொள்வார். மேல் துண்டை உதறி மடித்து பைக்குள் வைப்பார். பிறகு தன் அலுவலகம் நோக்கிப் போவார்.</p>
<p>மனுசனோட அலப்பறைக்கு முன்னால் வடிவேலு எல்லாம் காணாமல் போவார்கள். அலுவலகத்தில் கழிவாக பார்சல் வந்த மரப்பெட்டிகளை 5 ரூபாய்க்கு வாங்கி, தானே உடைத்து சும்மாடு கட்டி தலையில் வைத்துப் போக , ரிக்‌ஷாவில் போகலாமே என்று கரிசனப் பட்டவரிடம், அந்த 5 ரூ சேர்த்தா வீட்டருகில் விறகு வாங்க மாட்டேனா? உன்னை தூக்கிக் கொண்டு வரச் சொன்னேனா என்று ஒரு பிடி பிடிப்பார்.</p>
<p>ஆவடி அருகில் ஒரு அத்துவானக் காட்டில் யாருமே இல்லாத இடத்தில் ஒரு வீட்டைக் கட்டி குடிபோன 2ம் நாளே பக்கத்து சவுக்குக் காட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பதால் தன் உயிருக்கு ஆபத்து. போலீஸ் காவல் வேண்டும் என்று மனு கொடுத்து, வியாபாரி நம்ம ஆளை கிள்ளுக் கீரை என நினைத்து மிரட்ட, ஒரே ஒரு அடி தாங்க மாட்டேன். ஹார்ட் பேஷண்ட். உயிர் போயிடும்.&nbsp;</span></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"><span style="font-size:small;">என் உசிருக்கு ஆபத்துன்னு எழுதிக் கொடுத்திருக்கேன். நான் தடுக்கி விழுந்து செத்தாலும் உன்னைத்தான் பிடிப்பாங்க என்றால் அந்தாள் என்ன செய்வார்? ஒண்ணும் தகராரில்லாம நான் பார்த்துக்கறேன் சாமி, பொழப்பில மண்ணைப் போடாதே என்று சரண்டராகிப் போன கதை பிரசித்தம்.</p>
<p>பெருமாள் கோவிலில் புத்தகம் வைத்துக் கொண்டு உபன்யாசம் செய்பவரிடம், பயபக்தியாக, அடியேன் விக்யாபனம். பகவான் கீதையில், என்று முழ நீளம் சம்ஸ்கிருதத்தில் ஸ்லோகம் சொல்லி, இதுக்கு அர்த்தம் என்ன என்று தேவரீர் விளக்கவேண்டும் என்பார்.&nbsp;</span></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;"><span style="font-size:small;">கண்கள் மேலே சொருக, வியர்த்து ஊத்த அது வந்து என்று தடுமாறி, தண்ணீர் குடித்து, கனைத்து ’இன்னைக்கு நான் அகப்பட்டேனா உனக்கு’ என்று ஹீனமாக பார்த்ததும் மடை திறந்தாற்போல் விளக்கம் சொல்லி, நான் புரிஞ்சிண்டது இப்படி. சரிதானா தேவரீர் சொல்லணும் என்றால் உபன்யாசம் செய்பவருக்கு சாஷ்டாங்கமாக காலில் விழத் தோணுமா தோணாதா?</p>
<p>எஞ்ஜினியரிங் பிரிவில் டிவிஷனல் அக்கவுண்டண்ட் என்ற பதவி எப்பொழுதும் கீரியும் பாம்பும் போல. கை சுத்தமில்லாவிடில் நாகமும் சாரையும் போல. பொதுவாக அப்படி போஸ்டிங் கிடைத்த அக்கவுண்டண்டை பாவப்பட்ட ஜன்மமாகத்தான் கருதுவார்கள். நம்ம ஆசாமிக்கு அப்படி போஸ்டிங் வந்ததும் எஞ்ஜினியருக்கு கட்டம் சரியில்லை என்று சிரித்தோம்.</p>
<p>அதுவும் புது அலுவலகம். அடுத்த நாள் திறப்பு விழா. தலைமை அதிகாரிகள் வர இருக்கிறார்கள். மொத்தமாக ஒரு 200 பேருக்கு மேல் வரக்கூடும் என்பதாலும், அதிகாரிகள் என்பதாலும் லட்டு, மிக்ஸர், டிகிரி காபிக்கு ஒரு சமையல்காரரை சொல்லி வைத்திருந்திருக்கிறார் எஞ்சினியர். நம்ம ஆசாமி, பஞ்சகச்சமும், மேல்துண்டுமாக வந்து அலுவலகத்தில் விசாரிக்க, எஞ்சினியர் ஏற்பாடுகளை பார்த்துக் கொண்டிருக்கிறார் எனக் கை காட்டினார்கள்.</p>
<p>அய்யா போய் வணக்கம் சொன்னதும், என்னய்யா நல்லா செய்வியா? ஒரு குறை வரப்படாது எனக் கூற அதெல்லாம் ஒரு குறையும் இருக்காது சார், நீங்களே பார்ப்பீர்கள் என்று சொல்லி இருக்கிறார். இப்படி நோஞ்சானாக ஒன்று என்ன செய்ய முடியும் என்று அதிகாரி சொறிந்தபடி, என்னய்யா நீ மட்டும் வந்திருக்கா? அடுப்பு, கரண்டி ஒண்ணும் காணோம். இங்க வாடகைக்கு வாங்குவியா எனக் கேட்க பிடித்தது சனி. </p>
<p>ஆங்கிலத்தில் என்னல்லாம் மேற்கோள் உண்டோ அத்தனையும் சொல்லி, உருவத்தைப் பார்த்து சமையல்காரன் என்று நினைத்த மாபெரும் குற்றத்துக்கு அடுத்த நாள் அதிகாரிகள் முன்னிலையில் நாட்டாமை என டரியலாக்கி, எல்லாரும் குறைந்த பட்சம் ஒன்றறை வருடங்களாவது குப்பை கொட்ட வேண்டிய அலுவலகத்தில் மூன்றே மாதத்தில் எங்களுக்கு அக்கவுண்டண்டே வேண்டாம் எனக் கதறலோடு திருப்பி அனுப்ப வைத்தவர்.</p>
<p>ரிட்டையர் ஆகும் அன்று மேலதிகாரியைச் சந்தித்து,&nbsp; தன்னைப் போல் சட்டம் தெரிந்த, ரூல்சை கரைத்துக் குடித்த, எத்தனை பிரிவு உண்டோ அத்தனையிலும் வேலை செய்த (யப்பா..இந்தாளோட முடியல சாமி..மாத்திடுங்கன்னு கதறி கதறி எங்கேயும் 6 மாதத்துக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாமல் செக்‌ஷன் செக்‌ஷனாக மாற்றப்பட்டார்) தன்னை பரீட்சையில் தேறாமல் செய்து மார்க் கொடுக்காத அதிகாரிகளை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று பரிதாபப்பட்டதை பெருமையாகச் சொல்லி, அனைவருக்கும் ஆசி கூறி சட்டை பட்டனை அவிழ்த்தபடி நடந்தார் அவர். </span></div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaanampadigal.wordpress.com/350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaanampadigal.wordpress.com/350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaanampadigal.wordpress.com/350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaanampadigal.wordpress.com/350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaanampadigal.wordpress.com/350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaanampadigal.wordpress.com/350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaanampadigal.wordpress.com/350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaanampadigal.wordpress.com/350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaanampadigal.wordpress.com/350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaanampadigal.wordpress.com/350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaanampadigal.wordpress.com/350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaanampadigal.wordpress.com/350/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaanampadigal.wordpress.com/350/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaanampadigal.wordpress.com/350/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=350&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaanampadigal.wordpress.com/2010/01/25/%e0%ae%95%e0%af%87%e0%ae%b0%e0%ae%95%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b0%e0%af%8d-1/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/dd0ba03bb8f491b23745ac40a4b14dc1?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">malbal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>உணர்வு மறக்கும் உறவுகள்.</title>
		<link>http://vaanampadigal.wordpress.com/2010/01/22/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/</link>
		<comments>http://vaanampadigal.wordpress.com/2010/01/22/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Fri, 22 Jan 2010 17:41:00 +0000</pubDate>
		<dc:creator>malbal</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[வலிகள்]]></category>

		<guid isPermaLink="false">http://vaanampadigal.wordpress.com/2010/01/22/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d</guid>
		<description><![CDATA[ஆறேழு மாதமிருக்கும். ஒரு நாள் உரக்க என் பெயர் கூறி அழைத்தவாறே என் அறைக்குள் வந்தார் அந்த நப்ர். உன்னை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்குடா என்ற ஆத்மார்த்த சிரிப்புடன் கை கொடுத்தார். நீர்க்காவி வேட்டி. தோளில் மூக்குப் பொடி கறையுடன் ஒரு காசித் துண்டு. அழுக்கான சட்டை. கையில் ஒரு துணிப்பை. ஆடை மட்டுமே அழுக்கு. நெடுநெடுவென்ற உடல்வாகு. மெலிந்த தேகம். மணக்கும் திருநீற்றுடன் 20வயது வாலிபனின் துடிப்போடு இருந்தவருக்கு வயது 80க்கு சமீபம் அல்லது [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=349&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div style="text-align:justify;">ஆறேழு மாதமிருக்கும். ஒரு நாள் உரக்க என் பெயர் கூறி அழைத்தவாறே என் அறைக்குள் வந்தார் அந்த நப்ர். உன்னை இப்படி பார்க்கவே சந்தோஷமா இருக்குடா என்ற ஆத்மார்த்த சிரிப்புடன் கை கொடுத்தார். நீர்க்காவி வேட்டி. தோளில் மூக்குப் பொடி கறையுடன் ஒரு காசித் துண்டு. அழுக்கான சட்டை. கையில் ஒரு துணிப்பை.</p>
<p>ஆடை மட்டுமே அழுக்கு. நெடுநெடுவென்ற உடல்வாகு. மெலிந்த தேகம். மணக்கும் திருநீற்றுடன் 20வயது வாலிபனின் துடிப்போடு இருந்தவருக்கு வயது 80க்கு சமீபம் அல்லது கூட இருக்கலாம்.</p>
<p>தும்பைப்பூ வேட்டியும், ஆர்மிக்காரன் மடிப்பில் மடிப்பு கலையாத ஸ்லாக் ஷர்ட்டும், காலரில் அழுக்குப் படாமல் கைக்குட்டை வைத்தபடி கும்பகோணம் வெற்றிலையும், மூக்குப் பொடி வாசனையும், சித்தநாதன் விபூதியுமாய் மணந்தவரா இவர்?</p>
<p>மைப் பேனா தாண்டி, பால்பென் வந்த காலத்திலும் கட்டைப் பேனாவில் மைப்புட்டிக்குள் விட்டு தோய்த்து காலிக்ராஃப் மாதிரி&nbsp; எழுதும் அச்சடித்த எழுத்துக்களின் சொந்தக்காரர். ஒரு அடித்தல், திருத்தல், பிழையிருக்காது. </p>
<p>ரிடையரானபின் வேறு ஊரில் இருந்தவர் மகனின் வற்புறுத்தலால் மகனுடன் வந்து விட்டதாகவும், மனு எழுதிக் கொடுப்பது, பத்திரிகையாரிசியருக்கு கடிதம், கன்ஸ்யூமர் கோர்ட் விவகாரங்கள் என்று சோம்பலின்றி உழைப்பதாகச் சொன்னார்.</p>
<p>யாராவது தெரிஞ்சவங்க இருக்க மாட்டாங்களான்னு வந்தேன். நீயே இருக்க. சிரமம் பார்க்காமல் இதெல்லாம் கொஞ்சம் அட்டெஸ்ட் பண்ணிக் கொடுடா என்று 50-60 காகிதங்களை நீட்டினார். மகன் எப்படி பொறுப்பின்றி வீட்டு வரி, தண்ணீர் வரியெல்லாம் கட்டாமல், இன்கம்டாக்ஸ் ரீஃபண்ட் கேட்காமல் இருக்கிறான் என்று செல்லமான வாஞ்சையுடன் கடிந்து கொண்டார். அதற்காகத்தான் இவ்வளவும் என்றார்.&nbsp; எல்லாம் முடிந்து ஆசி கூறி கிளம்பியவரில் தந்தைக்கான ஒரு கர்வமிருந்தது.</p>
<p>இன்று டாய்லெட் சென்று வருகையில் காரிடாரில் மீண்டும் அவர். அருகில் சென்று வணக்கம் கூறியதும் வாடா என்றவரின் குரலில் நடுக்கம். கண்ணில் நீர் கோர்க்க, உதடு துடிக்க, போன 8ம் தேதி சூசைட் பண்ணிண்டிருப்பேண்டா. அரை மணி யோசிச்சேன். இருந்தவரைக்கும் யாருக்கும் கஷ்டம் கொடுக்கலை. செத்துப் போய் போலீஸ் கேசுன்னு என்னால எதுக்கு கஷ்டம்னு இருந்துட்டேன் என்றபோது அதிர்ந்து போனேன்.</p>
<p>எம் பையன் கழுத்தப் பிடிச்சி வெளிய தள்ளிட்டாம்பா. நான் இருக்கிறது இடைஞ்சலா இருக்காம். வயசான காலத்தில ஒரு மூலையில இல்லாம, எப்போப் பாரு எழுதறேன், படிக்கறேன்னு வீடு முழுக்க பேப்பர். இறைஞ்சி கிடக்காம். ஊர சுத்திண்டு வரன்னு சண்டை போட்டான். வீடு போறலை, மாடிக்கு ஏன் போறன்னு எல்லாம் சண்டை போட்டான். </p>
<p>கட்டின வேட்டி, பனியனோடு வெளியே தள்ளிவிட்டான். காசு, என் பேங்க் பாஸ்புக், எல்லாம் எடுத்துக்கறேன். மாத்து துணி கூட இல்லாம எங்கடா போவேன்னு கேட்டா உள்ள வந்தா பெல்டால அடிப்பேன்னு பேரனை கூப்பிட்டு பெல்ட் கொண்டுவான்னு சொன்னாண்டா என்று கதறிவிட்டார்.</p>
<p>என் உயரத்துக்கு குறுகி, தோளில் சாய்ந்து கதறுபவரை என்ன சொல்லி நான் தேற்ற? ஏதும் பேசாமல் முதுகை நீவி விட்டபடி குரல் உடைய அழாதீங்க சார். புரிஞ்சிப்பாங்க என்ற போது மெதுவே தலை தூக்கி, போடா! அவன் புரிஞ்சிண்டு என்னாகப் போறது. என் வலி புரிஞ்சதே உனக்கு. உன் ஆறுதல் போறும் போடா. </p>
<p>நான் திரும்ப ஊருக்கு போறேன். வைஃப் பிள்ளையோடதான் இருப்பேன்னுட்டா. நான் 4 பேருக்கு சமைப்பேன். சாமி, பட்டா தர அலைய விடறான் சாமின்னு யாரோ வருவான். என் காலம் போய்டும். திரும்ப உன்னைப் பார்ப்பேனோ தெரியாது.&nbsp; </div>
<div style="text-align:justify;">தலையில் அடிபட்டு, சித்த சுவாதீனமில்லாத மகள் இருக்கிறாள். பென்ஷனுக்கு நாமினேஷன் கொடுத்துட்டேன். புக்குல எண்ட்ரி போடுன்னா, அந்த நேரம் வரும்போதுதான் மெடிகல் செக்கப் பண்ணி போடுவானாம். டிபார்ட்மெண்ட் ஆஃப் பென்ஷன், ரயில்வே போர்ட், ப்ரெசிடெண்ட்னு எழுதி கிழிக்க மாட்டேன்? </p>
<p>வயசான காலத்தில என்னமா அல்லாட விடறானுங்கடா. எப்பவாவது பேச தோணினா பேசறேன், செல் நம்பர் கொடு என்று வாங்கிக் கொண்டு நடந்தவரின் நடையில் அந்த மிடுக்கும் கர்வமும் காணவில்லை. தன்னம்பிக்கை மட்டும் குறையவேயில்லை. </p>
<p>நேசம் எப்போதும் <br />வலிதாங்கியே வருகிறது<br />பிரசவம் போல.</p>
<p></div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaanampadigal.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaanampadigal.wordpress.com/349/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaanampadigal.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaanampadigal.wordpress.com/349/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaanampadigal.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaanampadigal.wordpress.com/349/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaanampadigal.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaanampadigal.wordpress.com/349/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaanampadigal.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaanampadigal.wordpress.com/349/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaanampadigal.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaanampadigal.wordpress.com/349/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaanampadigal.wordpress.com/349/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaanampadigal.wordpress.com/349/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=349&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaanampadigal.wordpress.com/2010/01/22/%e0%ae%89%e0%ae%a3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%81-%e0%ae%ae%e0%ae%b1%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%89%e0%ae%b1%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/dd0ba03bb8f491b23745ac40a4b14dc1?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">malbal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பட விமரிசனப் பஞ்சாயத்து -1</title>
		<link>http://vaanampadigal.wordpress.com/2010/01/20/%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-1/</link>
		<comments>http://vaanampadigal.wordpress.com/2010/01/20/%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-1/#comments</comments>
		<pubDate>Wed, 20 Jan 2010 12:32:00 +0000</pubDate>
		<dc:creator>malbal</dc:creator>
				<category><![CDATA[கற்பனை]]></category>
		<category><![CDATA[நகைச்சுவை]]></category>

		<guid isPermaLink="false">http://vaanampadigal.wordpress.com/2010/01/20/%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-1</guid>
		<description><![CDATA[(பொங்கல் படங்களை விமரிசனம் செய்து டரியலாக்கியாதால் கடுப்பான திரையுலகம் பஞ்சாயத்துக்கு தலைவர் தலைமையில் கூட்டம் நடக்கிறது. வழக்கம் போல் அதிகப்பிரசிங்கித் தனமான கற்பனை மற்றும் உரிமை. எப்பவும் போல மன்னிச்சுடுங்க எஜமான்) ரா.ர: எங்கப்பா தலைவர் வர நேரமாச்சி இன்னும் பதிவருங்க ஒருத்தர் கூட வரலை. மு.காளை: தல! கெளம்பிட்டாங்களாம் தல. வர வழியில ஓட்டேரி முக்கு சந்துல ஒரு மெஸ்ல இட்லி வடகறி சூப்பர்னு கேபிள் அங்க எல்லாரையும் கூட்டிட்டு போய்ட்டாராம். வந்துட்டே இருக்காங்களாம். தோ [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=348&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div style="text-align:justify;">(பொங்கல் படங்களை விமரிசனம் செய்து டரியலாக்கியாதால் கடுப்பான திரையுலகம் பஞ்சாயத்துக்கு தலைவர் தலைமையில் கூட்டம் நடக்கிறது. வழக்கம் போல் அதிகப்பிரசிங்கித் தனமான கற்பனை மற்றும் உரிமை. எப்பவும் போல மன்னிச்சுடுங்க எஜமான்)</p>
<p>ரா.ர: எங்கப்பா தலைவர் வர நேரமாச்சி இன்னும் பதிவருங்க ஒருத்தர் கூட வரலை.</p>
<p>மு.காளை: தல! கெளம்பிட்டாங்களாம் தல. வர வழியில ஓட்டேரி முக்கு சந்துல ஒரு மெஸ்ல இட்லி வடகறி சூப்பர்னு கேபிள் அங்க எல்லாரையும் கூட்டிட்டு போய்ட்டாராம். வந்துட்டே இருக்காங்களாம். தோ வந்துட்டாங்க.</p>
<p>ரா.ர: வாங்க வாங்க. பதிவர்லாம்  அந்த பக்கம் உக்காருங்க. </p>
<p>(கேபிளார் எப்பவும் போல் ஆட்டோவில் வந்து லேட்டாக வருகிறார்.)</p>
<p>ரா.ர: ஏப்பா காளை. இவரு படவுலகா? பதிவுலகா? </p>
<p>வடிவேலு: நான் சொல்றேன் நான் சொல்றேன். ரெண்டும். இவருதான் கேபிள் சங்கர். கவிதையெல்லாம் எழுதுவாரு. தோ எண்டர் ஆய்ட்டாரு. கூப்பிட்டு நம்ம பக்கம் இழுத்து விடுங்க பாதி செயிச்சிட்டா மாதிரி.</p>
<p>ரா.ர: ஓ. அதனாலதான்&nbsp; இவரு&nbsp; எண்டர் கவியா?</p>
<p>கேபிள்:  அவ்வ்வ்வ்வ்வ்வ்வ். அண்ணே! ரொம்ப சந்தோஷம்ணே. நீங்களாவது எண்டர் கவிதைய புரிஞ்சி வெச்சிருக்கீங்களே.</p>
<p>தண்டோரா: தோ! தோ! இந்த பக்கம் வாங்கண்ணே. இப்புடியே அந்த பக்கம் போனா அப்புறம் எதிர் இடுகை போடுவேன்.</p>
<p>கேபிள்: இருப்பா இருப்பா. நான் எந்த பக்கமும் இல்லை. நடுவில. நியாயமாதான் பேசுவேன்.</p>
<p>ஆ.வீ: நியாயம் பேச தலைவர் உந்தி. வேற யாரும் நியாயம் பேச அருகதை உள்ளதா என  சிந்தித்து&#8230;.சரி சரி. கட்சி மீட்டிங்னு நினைச்சிட்டேன். இதோ தலைவர் ஒச்சிந்தி..</p>
<p>பாலாசி: அய்யோஓஓ(மயங்கி விழுகிறார். கதிர் பண்ணாரி அம்மன் திருநீறு பூசி, தம்பி வேணாம்னா கேக்காம நமீதாவ பார்க்கணும்னு முன்வரிசையில வந்தா இப்புடிதான்.பின்னாடி போய் உக்காரு ராசா)</div>
<div style="text-align:justify;">ஆ.வீ:ஏமாய்ந்தி?</div>
<div style="text-align:justify;">கதிர்: அது ஒண்ணுமில்லீங். ஒரு நாள் பவர்கட்டுல வீட்டுக்கு போயிருக்காரு ராத்திரி. டி.வி குடுக்க போறீங்கன்னு உங்க  கட் அவுட் பார்த்து பேய்னு பயந்துட்டாரு. அப்பல இருந்து உங்க ஃபோட்டோ பார்த்தாலே இப்புடித்தான். </div>
<div style="text-align:justify;">ஆரூரன்: ஆமா. பாலாசி. நீ இங்க வா. நான் அங்க வரேன்.</div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;">பாலாசி: அட இவரு வேறங்ணா. இடுகை படிக்கப் போனாதான் பின்னாடியே வராருன்னா இங்கயும் போட்டியா?</p>
<p>ஆ.வீ: தலைவர் ஒச்சிந்தி. வாழ்க!</p>
<p>தலைவர்: வணக்கம். வணக்கம். இதாருப்பா நடுவில எனக்கு எதிரா இன்னோரு சேர் போட்டது. அம்மா வராங்களா?</p>
<p>ஆ.வீ: லேது லேது. அது கேபிளாருக்கு. அவரு நியாயமா ரெண்டு பக்கமும் சேராம இருக்காராம்.</p>
<p>தலைவர்: அன்பு உடன் பிறப்பே. அண்ணா அன்றே சொன்னார்.  நன்றே சொன்னார். நாட்டாமை என்று ஒன்று உண்டென்றால் அது தம்பி&#8230;</p>
<p>ஆ.வீ: தலைவா! நீங்கதான் துண்டு போட்டிருக்கீங்க. நீங்கதான் நாட்டாமை. டவுட்டே லேது. </p>
<p>தண்டோரா: ஏன் கேபிள். அப்போ சொம்பு&#8230;</p>
<p>கேபிள்: (சிரிப்பை அடக்க முடியாமல்) தலைவரே. அடக்கி வாசிங்க. போகும்போது கவனிச்சிக்கறேன். அய்யோ சாமி முடியல..</p>
<p>ரா.ர: இவங்கல்லாம் பதிவருங்க. இவரு கேபிள் சங்கர். குறும்படம் எல்லாம்  எடுத்திருக்காரு. அடுத்ததா படம் எடுக்க போறாரு. அதனால திரையுலகத்தை</p>
<p>தண்டோரா: அல்லோ. இந்த கதையெல்லாம் வேணாம். அவர் பதிவ பார்த்தீங்களா? பதினெட்டே நாளில் எவ்ளொ ஹிட் வாங்கியிருக்காருன்னு.. அதெல்லாம் விட அவர் எங்க கூட இருக்கிறப்பதான் யூத்தா இருப்பாரு. உங்க மேக்கப் கூட்டத்துல அந்த இமேஜ் போய்டும். சினிமால எண்டர் கவிதை எடுக்க முடியுமா? வந்துட்டாரு..பதிவர் கேபிள்யா. பதிவர் கேபிள்.</p>
<p>கார்க்கி:மி த ஃபர்ஸ்ட். கலக்கிட்டீங்க தலைவா</p>
<p>கேபிள்: தண்டோரா. <img src='http://s0.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> )</p>
<p>வானம்பாடி: அசத்தல்</p>
<p>டி.வி.ஆர் :&nbsp; <img src='http://s0.wp.com/wp-includes/images/smilies/icon_smile.gif' alt=':)' class='wp-smiley' /> )</p>
<p>பட்டர்ஃப்ளை சூர்யா: தலைவா! பிரமாதம்.</p>
<p>தலைவர்: இருங்கப்பா இருங்கப்பா. என்ன இது</p>
<p>ரா.ர: இதாங்க. இவங்கல்லாம் ஃபாலோயர்ஸ். இடுகை போட்ட கையோட இப்படியே ஏத்தி விடுவாங்க. </p>
<p>தலைவர்: ஹூம். நம்ம தொண்டனுங்க இவ்ளோ சுறுசுறுப்பா இருந்தா எவ்ளோ காசு  மிச்சம்.</p>
<p>ஆ.வி.: தலைவரே. இவங்க இண்டிக்கி பவர் கட் பண்ணிட்டா? இடுகை போட முடியாதில்ல. எப்புடீஈஈ</p>
<p>தலைவர்: முதல்ல உன் பவர் கட் பண்ணனும் ஓவரா ஊத்துற. சரி சரி! இப்போ என்ன பிரச்சன அத சொல்லுங்க.</p>
<p>ரா.ர: அய்யா.. பொங்கலுக்கு அய்யா மனசிறங்கி 5 காட்சி நடத்தலாம்னு அனுமதி குடுத்தீங்க. ராத்திரி ஒன்னரை மணிக்கு படம் முடிஞ்சி 2 மணிக்கு இடுகை போட்டு கிழிக்கிறாங்கய்யா. 5 காட்சிக்கு 25 விமரிசனம்லாம் டூ மச்சுங்கய்யா.</p>
<p>ரஜினி: அய்யா! நா சொன்னேன். திருட்டு விசிடி நல்ல விளம்பரம் உடனே ரிலீஸ் பண்ணுங்கன்னு. இவங்க அத விட வேகமா இண்டர்வல்லயே பொட்டி தட்டி பாதி படம் போர் மீதி பட விமரிசனம் தொடரும்னு போடுவாங்க போலய்யா. அடங்க மாட்றாங்க.</p>
<p>தலைவர்: இருங்கப்பா. முதல்ல ஒரு ஒரு படமா சொல்லுங்க. முதல்ல யாரு</p>
<p>ரா.ர: ஆயிரத்தில் ஒருவன்.</p>
<p>தலைவர்: ஐ ஊத்திகிச்சா? அம்மையார்  படம் ஊத்திகிச்சா. உய் உய் அ உய்.</p>
<p>ரா.ர: தல தல. இது அதில்ல. இது செல்வராகவன்</p>
<p>தண்டோரா: ஆஆஆ. செல்வா எங்க எங்க! நான் கட்டி பிடிச்சி பாராட்டணும் எங்க?</p>
<p>செல்வா: அய்யாங். எம்பேண்டு. புடிங்க புடிங்க அவர.</p>
<p>ரா.ர. பாருங்க தலைவா! பய புள்ள எப்புடி பயந்து போயிருக்கு. விமரிசனம் எழுதறேன்னு அநியாயம் பண்றாங்க தலைவா.</div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:right;">(தொடரலாமா)</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaanampadigal.wordpress.com/348/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaanampadigal.wordpress.com/348/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaanampadigal.wordpress.com/348/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaanampadigal.wordpress.com/348/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaanampadigal.wordpress.com/348/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaanampadigal.wordpress.com/348/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaanampadigal.wordpress.com/348/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaanampadigal.wordpress.com/348/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaanampadigal.wordpress.com/348/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaanampadigal.wordpress.com/348/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaanampadigal.wordpress.com/348/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaanampadigal.wordpress.com/348/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaanampadigal.wordpress.com/348/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaanampadigal.wordpress.com/348/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=348&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaanampadigal.wordpress.com/2010/01/20/%e0%ae%aa%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%a9%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%be%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-1/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/dd0ba03bb8f491b23745ac40a4b14dc1?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">malbal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பொழைக்கத் தெரியணும்&#8230;</title>
		<link>http://vaanampadigal.wordpress.com/2010/01/19/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/</link>
		<comments>http://vaanampadigal.wordpress.com/2010/01/19/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Tue, 19 Jan 2010 07:39:00 +0000</pubDate>
		<dc:creator>malbal</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[இயலாமை]]></category>
		<category><![CDATA[பொது]]></category>

		<guid isPermaLink="false">http://vaanampadigal.wordpress.com/2010/01/19/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d</guid>
		<description><![CDATA[வாழ்க்கையில் கட்டம் சரியில்லாமலோ, விதியோ, இதெல்லாம் யாரு நம்புறாங்கறவங்களுக்கு ஏன்னே சொல்லத் தெரியாமல் ஏதோ ஒன்றாலோ நடக்கும் சில நிகழ்வுகள் நம் மனத்தில் இவருக்குப் போய் ஏன் இப்படி நடந்தது என உச்சுக் கொட்ட வைக்கும். 1975 முதல் 1978 வரை இந்திராகாந்தி அம்மையாரால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்ட காலம் அது. உண்மையில் அரசுத்துறைக்கு பொற்காலம் அது. இரயில்வேத் துறையில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.&#160; வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமாக [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=347&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div style="text-align:justify;">வாழ்க்கையில் கட்டம் சரியில்லாமலோ, விதியோ, இதெல்லாம் யாரு நம்புறாங்கறவங்களுக்கு ஏன்னே சொல்லத் தெரியாமல் ஏதோ ஒன்றாலோ நடக்கும் சில நிகழ்வுகள் நம் மனத்தில் இவருக்குப் போய் ஏன் இப்படி நடந்தது என உச்சுக் கொட்ட வைக்கும். </div>
<div style="text-align:justify;">1975 முதல் 1978 வரை இந்திராகாந்தி அம்மையாரால் அவசர நிலை பிரகடனம் அறிவிக்கப்பட்ட காலம் அது. உண்மையில் அரசுத்துறைக்கு பொற்காலம் அது. இரயில்வேத் துறையில் அகில இந்திய அளவில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.&nbsp; வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது சட்ட விரோதமாக அறிவிக்கப்பட்டு, பங்கு பெறுபவர்கள் வேலை நீக்கம் செய்யப் படுவார்கள் என்று நிர்வாகத் தரப்பில் அறிவிக்கப்பட்டது. அலுவலகத்திற்கு செல்லக்கூடாது என தொழிற்சங்கத்தால் தடுக்கப்பட்டது.</p>
<p>சொந்தக் காரணங்களுக்காக திருப்பத்தூர், திண்டிவனம், நெல்லூர் என்று 100-150 கி.மீ.க்கு அப்பாலிலிருந்து தினசரி வந்து போகும் தொழிலாளர்கள் அதிகம். வேலை நிறுத்தம் காரணமாக வர முடியாமல் போக நேரலாம் என்று அலுவலகத்திலேயே பெரும்பான்மையானோர் தங்கிவிட்டனர். திடீரென தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள் அலுவலக வாயிலில் கூடி கோஷம் எழுப்புவதும், வேலைக்கு வருபவர்களைத் தடுப்பதும், போலீஸ் வந்து அள்ளிக்கொண்டு போவதும் தினசரி வழமையாகிப் போனது.</p>
<p>சக தொழிலாளர் ஒருவரும் அவர் சகோதரர்கள் மூவரும் செங்கல்பட்டிலிருந்து தினசரி வந்து செல்பவர்கள். அவர்களும் அலுவலகத்தில் தங்கியவர்கள். நண்பர் மிக நேர்மையான திறமையான அலுவலர். அலுவலக நேரத்தில் சீட் தேய பணி செய்தும், பயண நேரத்தில் முடிக்க முடியும் என வீட்டுக்கு அள்ளிக் கொண்டு செல்பவர். அதிகாரிகளிடத்தில் மிக நல்ல பெயர் எடுத்தவர்.</p>
<p>வேலை நிறுத்த நாள் ஒன்றில் அமாவாசை வந்துவிட அலுவலக நேரத்துக்கு முன் பதிவேட்டில் கையொப்பமிட்டுவிட்டு, அருகிலிருந்த கோவிலுக்குச் சென்று, யாரோ ஒரு ஏழைக்கு காலை உணவு வாங்கிக் கொடுத்துவிட்டு அலுவலகம் செல்ல வருகையில் கதவடைப்பு போராட்டம் துவங்கிவிட்டிருந்தது. இத்தனைக்கும் அலுவலகத்துக்கும், கோவிலுக்கும் 50மீ தூரம் கூட இல்லை. நண்பர் பதைத்துப் போய் செய்வதறியாமல் நின்றிருக்க, பின்பக்கமிருந்து வந்த போலீஸ் கதற கதற இவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு போனதால் பணி நீக்கம் செய்யப் பட்டார்.</p>
<p>வேலை நிறுத்தம் முடிவுக்கு வந்து, பங்கேற்காதவர்களை ஊக்குவிக்கிறேன் என அரசுத் தரப்பு அவர்களின் பிள்ளைகளில் ஒருவருக்கு வேலை அல்லது அதற்குத் தகுதியற்றோருக்கு ஒரு இன்கிரிமெண்ட் என அறிவித்தது. வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டாலும், தேர்தல் சமயத்தில் ஒரு மன்னிப்புக் கடிதம் கொடுத்தால் பழைய சர்வீஸ் கணக்கெடுக்கப் படாமல் புதியதாக பணி நியமனம் என்ற எலும்புத்துண்டு நீட்டப்பட்டது.</p>
<p>நண்பரும் அப்படி கிட்டத்தட்ட 25 வருட பணிமூப்பைத் துறந்து வேலைக்குச் சேர்ந்தார். ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும், அவர்கள் தலைமையில் நடந்த போராட்டம் என்பதால் பழைய பணியும் வேலை நிறுத்ததில் பங்கேற்றவர்களுக்கு சேர்த்துக் கொள்ளப்படும். வேலை நிறுத்தக் காலம் மன்னிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. நண்பரைத் தவிர அனைவரும் பயனடைந்தனர்.</p>
<p>காரணம் பதிவேட்டில் கையெழுத்துப் போட்டுவிட்டு கோவிலுக்கு சென்ற பாவம் (அலுவலக நேரத்துக்கு முன்பே) அலுவலகத்தில் முறைகேடாக கையெழுத்துப் போட்டுவிட்டு வேலை நிறுத்தத்திலும் பங்கேற்றமைக்காக பொதுமன்னிப்பு வழங்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்ட ஒரே நபர் இவர்.</p>
<p>அடுத்த 15 வருடங்கள் தினசரி நரகம் ஆனது அவர் வாழ்க்கை. அதிகாரிகள் தரப்பில் எவரும் இவருக்காக எதுவும் செய்ய முடியாது என்பது ஒருபுறமிருப்பினும், அதற்கு மேல் அவருக்காக பரிந்துரைக்கவோ மேல் முறையீட்டில் உதவவவோ எவருமில்லை என்பதே உண்மை. அழுது, கெஞ்சி அலுவலக நடைமுறையில் என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனைக்கும் ஒரே பதில் முடியாது என்பதே. </p>
<p>இருந்த ஒரே வழி, முதல் குடிமகனின் மன்னிப்பு. தூக்கு தண்டனைக் கைதிகளின் கடைசி நம்பிக்கைத் துளியாக இருக்குமே அந்த ஒரு வழி. பணிமூப்புக்கு 3 மாதம் முன் நேர்மையா உழைச்சேன், நல்லகாரியம்னு சொன்னதை செய்தேன், எனக்கு இதுதானா வழியென்று அழுதபடியே தயங்கித் தயங்கி கையொப்பமிட்ட மனு, பத்து நிமிடத்தில் காமாட்சி அருளால் ஏற்கப்பட்டது.</p>
<p>சரி! இது உணர்த்துவது என்ன?</p>
<p>அ)தர்மத்தின் வாழ்வதனை சூது கவ்வும். தர்மம் வெல்லுமா?<br />ஆ)15 வருஷமா சரியில்லாத கட்டம் ஏதோ ஒரு கட்டத்துல சரியானதா?<br />இ)நேரத்தோட ஆளு அம்பு தேடாம பொழைக்கத் தெரியாம இருந்து அவஸ்தைப்பட்டது அவர் தப்பு என்ற யதார்த்தமா?</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaanampadigal.wordpress.com/347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaanampadigal.wordpress.com/347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaanampadigal.wordpress.com/347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaanampadigal.wordpress.com/347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaanampadigal.wordpress.com/347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaanampadigal.wordpress.com/347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaanampadigal.wordpress.com/347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaanampadigal.wordpress.com/347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaanampadigal.wordpress.com/347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaanampadigal.wordpress.com/347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaanampadigal.wordpress.com/347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaanampadigal.wordpress.com/347/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaanampadigal.wordpress.com/347/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaanampadigal.wordpress.com/347/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=347&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaanampadigal.wordpress.com/2010/01/19/%e0%ae%aa%e0%af%8a%e0%ae%b4%e0%af%88%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%86%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a3%e0%af%81%e0%ae%ae%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/dd0ba03bb8f491b23745ac40a4b14dc1?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">malbal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>ஆயிரத்தில் ஒருவன், நாணயம்&#8211;விமரிசனம்(இல்லை)</title>
		<link>http://vaanampadigal.wordpress.com/2010/01/16/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%ae/</link>
		<comments>http://vaanampadigal.wordpress.com/2010/01/16/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%ae/#comments</comments>
		<pubDate>Sat, 16 Jan 2010 16:03:00 +0000</pubDate>
		<dc:creator>malbal</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[நகைச்சுவை]]></category>

		<guid isPermaLink="false">http://vaanampadigal.wordpress.com/2010/01/16/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%ae</guid>
		<description><![CDATA[(பல) ஆயிரத்தில் ஒருவன் அல்லோ. கோவிச்சிக்காதிங்க சார். இது சினிமா விமரிசனம் இல்லை. ஆனா அத விட த்ரில்லிங்கான கதை. இல்லன்னா வருஷா வருஷம் ரிலீஸ் ஆகியும் கொஞ்சம் கூட தொய்வில்லாம கலக்‌ஷன் கட்டுமா? இதுவும் 3 வருஷம் தயாரிப்பில இருந்து பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கும் படம்தான். ரொம்ப சில பேருக்கு குறும்படம் மாதிரி பட்ஜட்ட விட கம்மியா முடிஞ்சிடும்.&#160; பல பேருக்கு இது பட்ஜெட்டெல்லாம் கடந்து கிட்டதட்ட இருக்கிறதெல்லாம் தொலைச்சும் கடனாளியாக்கி விட்டுடும். கதைன்னு எடுத்துண்டா [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=346&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div style="text-align:center;"><i><b>(பல) ஆயிரத்தில் ஒருவன் </b></i></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;">அல்லோ. கோவிச்சிக்காதிங்க சார். இது சினிமா விமரிசனம் இல்லை. ஆனா அத விட த்ரில்லிங்கான கதை. இல்லன்னா வருஷா வருஷம் ரிலீஸ் ஆகியும் கொஞ்சம் கூட தொய்வில்லாம கலக்‌ஷன் கட்டுமா?</p>
<p>இதுவும் 3 வருஷம் தயாரிப்பில இருந்து பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கும் படம்தான். ரொம்ப சில பேருக்கு குறும்படம் மாதிரி பட்ஜட்ட விட கம்மியா முடிஞ்சிடும்.&nbsp; பல பேருக்கு இது பட்ஜெட்டெல்லாம் கடந்து கிட்டதட்ட இருக்கிறதெல்லாம் தொலைச்சும் கடனாளியாக்கி விட்டுடும்.</p>
<p>கதைன்னு எடுத்துண்டா அரைச்ச மாவுதான். ஆனா எந்த ஆங்கிலப் படத்துலயும் இந்த மாதிரி காட்சி வந்திருக்காதுங்கறதால தழுவலா, காப்பியான்னு சந்தேகமே இல்லாம நூறு சதம் சுத்தமான தமிழ்ப் படம். தொழிற் கல்விங்கற பசங்களோட குல தெய்வத்த தனியார் கல்லூரி கடத்திட்டு போய்டுறாங்க. அரசாங்கம் ரெண்டு பக்கத்துக்கும் நட்பா இருந்து டென்ஷன கூட்டுறதால விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை.</p>
<p>பெத்தவங்க என்னல்லாம் தில்லாலங்கிடி வேல பண்ணி அந்த குலதெய்வத்த மீட்டுக் குடுக்கறாங்கங்கறதுதான் கதை. அரைப்பரீட்சை வரைக்கும் பர பரன்னு போய்ட்டிருக்கிற படம், அப்புறம் கேபிள் கட், சினிமா நாட் அலவ்ட், படி படின்னு டார்ச்சர், கம்பேரிசன், எண்ட்ரன்ஸ் டெஸ்ட் இருக்கா இல்லையான்னு பல குழப்பங்களில் சிக்கி அலுப்பு தட்ட வைக்கும். </p>
<p>அட்டு ஃபிகர்னு ஓரம் கட்டின பொண்ணும், சடைன்னு கண்டுக்காம விட்ட பையனும் பேய் மாதிரி படிச்சி 70 மார்க்ல இருந்து 90னு தாவி டரியலாக்கி கவுக்கிற காட்சி மெய் சிலிர்க்கும். ஊத்திகிட்டா வம்புன்னு முன்னெச்சரிக்கையா டொனேஷன் குடுத்து சீட் வாங்கின அப்பாக்கள நல்ல மார்க் எடுத்து கவுக்கறதும், கண்டிப்பா 95 வரும்னு நம்பி இருக்கிற அப்பாங்கள 80-85 எடுத்து இன்னும் கடனாளியாக்கி சீட்டுக்கு அலைய விடுற எதிர் பாராத திருப்பங்கள் சீட் நுனிக்கு கொண்டு வரும். </p>
<p>எக்ஸாம் நெருங்கி வர சமயத்துல பொறுப்பா படிக்கிறது பத்தி அப்பா அம்மாக்கள் பேசுற பாஷை புரியாம பசங்க மட்டுமல்ல அந்த வயசு பசங்க இல்லாத பெற்றோர்களும் அரைப் பைத்தியமா நெளியறது மைனஸ்.</p>
<p>ஒரு வழியா அட்மிஷன் வாங்கி கதை முடியற நேரத்துல கேம்பஸ் இண்டர்வ்யூல வேலை கிடைக்குமா கிடைக்காதாங்கற கேள்விக் குறியோட முடிக்கிறது அடுத்த பாகம் வரக்கூடும் என்ற எதிர்பார்ப்பை உண்டாக்கும்.</div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;">மொத்தத்துல எப்படியும் கல்லாக் கட்டுறாங்க காலேஜ் நிர்வாகம் என்பது தெரிஞ்ச விஷயங்கறதால, அரசே எவ்வளவுன்னு சொல்லிட்டா பட்ஜட் எகிறும்னு திகில் இல்லாம இருக்கலாம். அரசு ஒரு தீர்மானம் இல்லாம குழம்பியிருக்கிறது நல்லாவே தெரியுது.</div>
<div style="text-align:center;">~~~~~~~~~~~~~~~~~~~</div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:center;"><i><b>நாணயம்</b></i></div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;">&nbsp; பையனோ பொண்ணோ ஆறாம்பு போனதுமே ஐ.ஐ.டி. கனவில சகலமும் துறந்து படிப்பு படிப்புன்னு சாவுறவங்க அப்பா அம்மா. ஒம்பதாம்பு வந்ததும் 2 லட்சம் கட்டி அகர்வால் க்ளாஸ்ல சேர்ந்து கட் அடிச்சி, மொத டெஸ்ட்ல முட்ட மார்க் வாங்கி இதுக்கு மேலயும் ஐ.ஐ.டின்னா ஐ.டி.ஐக்கு கூட போகமாட்டேன்னு பசங்க ப்ளாக் மெயில் ஆரம்பிக்கறப்ப படம் சூடு பிடிக்கும். </p>
<p>அய்யா அம்மான்னு கெஞ்சி ஆல் இந்தியா ட்ரிப்பிள் ஈயாவதுன்னு இறங்கி வந்து அங்கயும் தொங்கல்ல விடுற டென்ஷன் ஒரு பக்கம், ஹாஸ்டல்ல விட்டா கெட்டு போயிடும், என்னால பிரிஞ்சி இருக்க முடியாதுன்னு தங்கமணி செண்டிமெண்ட்னு&nbsp; திருப்பங்களுக்கு பஞ்சமே இல்லை.</div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;">அதுவும் கடைசியில எவனோ ஒரு போக்கத்த பய சிங்கிள் விண்டோ சிஸ்டம் வேணும்னு கேஸ் போட்டு அரசு ஒரு பக்கம் ஆதரவாகவும், மறு பக்கம் தனியார் கல்லூரிக்கு ஆதரவாகவும் அறிக்கை விட்டதும் அடுத்தது என்னன்னு பதற வைக்கும். </p>
<p>படி படின்னு உசிரெடுக்கிற அம்மா அப்பா கிட்ட, இது புரியலைன்னு கால்குலஸ் கணக்க நீட்ட, அவங்க இதெல்லாம் நாங்க படிக்கிறப்போ கண்டு பிடிக்கவே இல்லைன்னு சொல்லி சமாளிக்கிற சீன்ல அதிரும். கடைசியில 100 கி.மீ தூரத்தில இருக்கிற காலேஜ்ல கம்ப்யூட்டர் எஞ்ஜினீரிங் சீட் வாங்கிட்டு வரும்போது கடை போட்டிருக்கிற கம்ப்யூட்டர்காரன்&nbsp; 100ரூ கட்டினா லேப்டாப், மாசம் 3000ரூ 20 மாசம் கட்டினா போதும்னு பிட்ட போட, அது இல்லைன்னா எப்படி படிக்கிறதுன்னு பசங்க மிரட்ட, விதியேன்னு கடன் பத்திரத்துல கையெழுத்து போட்டு தளர்ந்து நடந்து வர காட்சியில விசும்பல் சத்தம் கேக்க முடியுது.</p>
<p>குறைன்னா, ஆஃபீஸுக்கு லீவ் போட்டு அம்மாக்காரி ஹெல்ப் பண்றேன்னு முட்ட முட்ட சாப்பாடு போட்டு தூங்க விடாம படின்னு சொல்றது, கேபிள் கட் பண்றது, நண்பர்கள் கூட பேச விடாம தடுக்கிறது, மத்த பசங்க எவ்ளோ மார்க்குன்னு சாவடிக்கறதெல்லாம் படத்தின் விறுவிறுப்புக்கு தடை. மொத்தத்தில் நாணயம் செல்லணும். செல்லலைன்னா கடன் வாங்கியாவது செல்ல வைக்கணும்.</p>
</div>
<div style="text-align:center;">__/\__</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaanampadigal.wordpress.com/346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaanampadigal.wordpress.com/346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaanampadigal.wordpress.com/346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaanampadigal.wordpress.com/346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaanampadigal.wordpress.com/346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaanampadigal.wordpress.com/346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaanampadigal.wordpress.com/346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaanampadigal.wordpress.com/346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaanampadigal.wordpress.com/346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaanampadigal.wordpress.com/346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaanampadigal.wordpress.com/346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaanampadigal.wordpress.com/346/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaanampadigal.wordpress.com/346/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaanampadigal.wordpress.com/346/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=346&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaanampadigal.wordpress.com/2010/01/16/%e0%ae%86%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%ae/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/dd0ba03bb8f491b23745ac40a4b14dc1?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">malbal</media:title>
		</media:content>
	</item>
		<item>
		<title>பட்டணத்துப் பொங்கல்.</title>
		<link>http://vaanampadigal.wordpress.com/2010/01/14/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/</link>
		<comments>http://vaanampadigal.wordpress.com/2010/01/14/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/#comments</comments>
		<pubDate>Thu, 14 Jan 2010 16:26:00 +0000</pubDate>
		<dc:creator>malbal</dc:creator>
				<category><![CDATA[அனுபவம்]]></category>
		<category><![CDATA[நகைச்சுவை]]></category>

		<guid isPermaLink="false">http://vaanampadigal.wordpress.com/2010/01/14/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d</guid>
		<description><![CDATA[நானும் பொறுமையா இருந்து பார்த்தேன். அடக்கமாட்டாம வருது. ஆளாளுக்கு கிராமத்து பொங்கல் வைபவம், அதும் மாட்டுப் பொங்கல் பத்தி அளந்து விடுறாங்க. என்னடா, பாவப்பட்ட ஜன்மங்க பட்டணத்துல பொழைக்குதுங்களே, நல்ல நாளும் அதுவுமா ஏங்க விடுறமேன்னு தோணுதா? சரி எழுதட்டும், வேணாங்கல. எல்லாரும் பெரிய பெரிய இடுகையா போட்டு, மாடு எழுந்திருக்கிறதில இருந்து அது தூங்க போற வரைக்குமா எழுதுவாங்க? இங்க இருக்குற மாடு படிச்சா இப்புடி ஒரு பொறப்பான்னு சூசைட் பண்ணிக்கும். இங்கயும் மாடு இருக்கு. [...]<img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=345&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></description>
			<content:encoded><![CDATA[<div style="text-align:justify;">நானும் பொறுமையா இருந்து பார்த்தேன். அடக்கமாட்டாம வருது. ஆளாளுக்கு கிராமத்து பொங்கல் வைபவம், அதும் மாட்டுப் பொங்கல் பத்தி அளந்து விடுறாங்க. என்னடா, பாவப்பட்ட ஜன்மங்க பட்டணத்துல பொழைக்குதுங்களே, நல்ல நாளும் அதுவுமா ஏங்க விடுறமேன்னு தோணுதா?</p>
<p>சரி எழுதட்டும், வேணாங்கல. எல்லாரும் பெரிய பெரிய இடுகையா போட்டு, மாடு எழுந்திருக்கிறதில இருந்து அது தூங்க போற வரைக்குமா எழுதுவாங்க? இங்க இருக்குற மாடு படிச்சா இப்புடி ஒரு பொறப்பான்னு சூசைட் பண்ணிக்கும். </p>
<p>இங்கயும் மாடு இருக்கு. இங்கயும் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவாங்க தெரியுமா? கறவை மாடுன்னா ஒரு மாதிரி, வண்டி மாடுன்னா ஒரு மாதிரி. கறவை மாடுன்னா, மாட்டுக்காரரு, பாலெல்லாம் ஊத்திட்டு வந்து, நாஷ்டா சாப்டு, கடைக்கு போய் பெயிண்ட் டப்பா, கலர் பேப்பரு, பலூனு, புது நைலான் கயிறு எல்லாம் வாங்கிட்டு வருவாரு. </p>
<p>பத்து மணிக்கு மேல மாடுங்கள அவுத்து தெருவில விடுவாரு. தெரு தாண்டி போகாம காவலுக்கு ஆளிருக்கும். இவரு தொழுவத்த (ம்கும். அந்த காலத்துல&nbsp; தொழுவம் அளவுதான் இவரு மனை) அது இருக்கும் ஒரு ஓரம், அத சுத்தம் பண்ணுவாரு.</p>
<p>அப்புறம் மாட திரும்ப கொண்டுவந்து கட்டி, நாத்தம் புடிச்ச பெயிண்ட் அடிப்பாரு கொம்புக்கு. அது முடிய சாப்பிட போவாரு. அப்புறம் ஒரு தூக்கம் போட்டுட்டு கொழால ட்யூப் கனெக்‌ஷன் குடுத்து கழுவி விடுவாரு. இதமா வைக்கோல்ல தேய்க்கிறதெல்லாம் இல்ல. </p>
<p>அதான் இப்ப வண்டி கழுவற ட்யூப் 100ரூன்னு விக்கிறானே அதில சுள்ளுன்னு அடிச்சி கழுவுவானுங்க. 4 மணிக்கா ஊசி போட்டு, ஒட்ட கறந்துட்டு, பால் ஊத்த போவாரு. அவரு சம்சாரம், பொட்டு வச்சி விட்டு, காஞ்ச வைக்கோல் பிரிச்சி போடும். பால் காரரு பால் ஊத்திட்டு டாஸ்மாக்குல ஊத்திகிட்டு வருவாரு.</p>
<p>ஒரு பக்கம் பால்காரம்மா பொங்கலுக்கு (ரேஷன் அரிசிலதானுங்கோ) வழி பண்ணும். இவரு கயிறு மாத்தி, பலூன் கட்டி, எல்லாம் முடிய அந்தம்மா பொங்கல் ரெடின்னா, கட்டுன படியே, கற்பூரம் சுத்துவாங்க. ஒரு ஒரு உருண்ட பொங்கல் ஊட்டுவாங்க. </p>
<p>அப்புறம் ஒரு கதர் துண்டு கழுத்துல இல்லன்னா கொம்புல கட்டி, வாடிக்கை வீட்டுக்கு ஓட்டிகிட்டு போவாங்க. அங்க வெல்லம், சில பேரு அருகம்புல்லு 4 தழைன்னு குடுப்பாங்க. மொதலாளிக்கு காசு குடுப்பாங்க. இப்போ, வீதில போனா போலீசு புடிக்குமாமே. அந்தக் காசையும் புடிங்கிக்குறான்னு மெயின்ரோடு பக்கம் போகாம முட்டுசந்து, மூத்திர சந்தாதான் கூட்டிட்டு போறானுவ மொதலாளிங்க. </p>
<p>அப்புறம் கொண்டாந்து கட்டிட்டு, திரும்ப டாஸ்மாக் போய் ஊத்திகிட்டு உழுந்து கெடக்கறதோ ஊட்டுக்கு வரதோ அவங்க வசதிக்கு பண்ணுவாங்க. வண்டி மாடு இன்னும் பாவம். லோடடிக்கற நேரத்துல பெயிண்ட் அடிப்பாங்க கொம்புக்கு. இல்லன்னா அதுவுமில்ல.அது 4 மணி வரைக்கும் வண்டி இழுத்துட்டு வந்து, அத பேருக்கு கழுவி விடுவாங்க. </p>
<p>அப்புறம் மூக்கணாங்கயிறு மாத்தி, அரை முழம் பூ கொம்புல சுத்தி, கற்பூரம் காட்டி, கட்டி போட்டு, அய்யா கெளம்பிடுவாரு தண்ணியடிக்க. அதுங்களுக்கு உண்டகட்டி பொங்கல் ஒரு வாய், அப்புறம் வைக்கோல்.</div>
<div style="text-align:justify;"></div>
<div class="separator" style="clear:both;text-align:center;"><a href="http://vaanampadigal.files.wordpress.com/2010/01/fm50.jpg" style="margin-left:1em;margin-right:1em;"><img border="0" src="http://vaanampadigal.files.wordpress.com/2010/01/fm50.jpg?w=300" /></a></div>
<div style="text-align:justify;">அடுத்த நாள், காலையிலயே கிளம்பிடுவாங்க. ஒரு பஸ் அளவு ஜனம் ஏறிக்கும் வண்டியில. தொங்கட்டான் தொங்கட்டான்னு பீச்சு, பொருக்காட்சின்னு கூட்டிட்டு போவானுங்க. எதோ, அதுங்க புரட்சிய காட்ட போலீச பார்த்ததும் ஒன்னுக்கு போறது, சாணி போடுறதுன்னு அழிம்பு பண்ணிகிட்டே போவும். அதுங்க பாஷைல இன்னிக்கு மாமூல் போச்சான்னு நக்கலடிக்கும் போல. </p>
<p>மாடு இல்லாத மாடுங்க. அட மனுசப் பன்னாடைங்க சிலது இருக்குங்க. என்னமோ அதுங்களுக்குதான் பொங்கல் மாதிரி, ரயிலு, பஸ், காலியா வர லாரின்னு ஏறிகிட்டு பொறுக்கித்தனம் பண்ணிகிட்டு பீச்சு, பொருட்காட்சி, தியேட்டர்னு வருவானுங்க. </p>
<p>ரயில்னா இவனுங்க அப்பன் ஊட்டு வண்டி மாதிரி, டிக்கட்டெல்லாம் வாங்க மாட்டானுங்க. மப்புல மேல சாயரது, கொஞ்சம் ஏம்பான்னா கும்பலா சேர்ந்து ரவுசுடுறதுன்னு அழிம்பு பண்ணுவானுங்க. பஸ்ஸுன்னா சர்ர்ர்னு போலீஸ் ஸ்டேஷன்ல நிறுத்திடுவானுவன்னு மாறி மாறி குரங்கு மாதிரி தாவிகிட்டு, ஜன்னல் வழியா கிள்றது, அலறினா ஓடுற பஸ்ல இருந்து குதிச்சி வேற பஸ்ல தாவறதுன்னு குஜாலா போவானுங்க.</p>
<p>நாள் ஃபுல்லா பொறுக்கிட்டு, பெரிய சாதனை மாதிரி கத்திகிட்டு, வந்த மாதிரியே திரும்புவானுங்க. அப்புறம் டாஸ்மாக்கு, தெருவோர பரோட்டா கடைல தீனி, கோஷ்டி சண்டைன்னு கலகலப்பா போகும். </p>
<p>ரீஜண்டா இருக்கிறவங்க, டி.வி. பார்த்துகிட்டே, பால்கனில பொங்கல் வெச்சி, ரகசியமா பொங்கலோ பொங்கல்னு பானைக்கு சொல்லிட்டு, ஏப்பி பொங்கல் எஸ்.எம்.எஸ் அனுப்புவாங்க. சாயந்திரம், கரும்பு சீவி, சின்ன சின்ன துண்டு போட்டு வச்சிகிட்டு, டிவி பார்த்துகிட்டே சாப்புட்டு, நியூஸ் பேபர்ல துப்பி, இருட்டினதும் தெருவுல போட்டுடுவாங்க.</div>
<div style="text-align:justify;"></div>
<div style="text-align:justify;">சினிமாக்கு போறவங்க போவாங்க. போவாதவங்க டி.வில சேனல் மாத்தி மாத்தி சினிமா பாப்பாங்க. எப்புடியோ, நாங்களும் கொண்டாடுவம்ல பொங்கலு! அலட்டாதீங்கடி!</div>
<br />  <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gocomments/vaanampadigal.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/comments/vaanampadigal.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godelicious/vaanampadigal.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/delicious/vaanampadigal.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gofacebook/vaanampadigal.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/facebook/vaanampadigal.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gotwitter/vaanampadigal.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/twitter/vaanampadigal.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/gostumble/vaanampadigal.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/stumble/vaanampadigal.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/godigg/vaanampadigal.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/digg/vaanampadigal.wordpress.com/345/" /></a> <a rel="nofollow" href="http://feeds.wordpress.com/1.0/goreddit/vaanampadigal.wordpress.com/345/"><img alt="" border="0" src="http://feeds.wordpress.com/1.0/reddit/vaanampadigal.wordpress.com/345/" /></a> <img alt="" border="0" src="http://stats.wordpress.com/b.gif?host=vaanampadigal.wordpress.com&amp;blog=10737060&amp;post=345&amp;subd=vaanampadigal&amp;ref=&amp;feed=1" width="1" height="1" />]]></content:encoded>
			<wfw:commentRss>http://vaanampadigal.wordpress.com/2010/01/14/%e0%ae%aa%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8a%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d/feed/</wfw:commentRss>
		<slash:comments>0</slash:comments>
	
		<media:content url="http://1.gravatar.com/avatar/dd0ba03bb8f491b23745ac40a4b14dc1?s=96&#38;d=identicon&#38;r=G" medium="image">
			<media:title type="html">malbal</media:title>
		</media:content>

		<media:content url="http://vaanampadigal.files.wordpress.com/2010/01/fm50.jpg?w=300" medium="image" />
	</item>
	</channel>
</rss>
